மாதோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''மாதோட்டம்''' என்பது பல [[நூற்றாண்டு]]களுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் [[பட்டினம்]] ஆகும். இது [[இலங்கை]]த் தீவின்
மல்வத்து ஓயா என அழைக்கப்படும் ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இப் பட்டினம், அதே ஆற்றங்கரையில் அமைந்திருந்த பண்டைய தலைநகரமான அனுரதபுரத்துடன் சிறப்பான போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருந்தது. தென்னிந்தியாவுடனான இலங்கையின் வணிகத் தொடர்புக்கு உயிர்நாடியாக விளங்கி வந்தகி.பி ஏழாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இதன் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
==இவற்றையும் பார்க்கவும்==
|