மும்மணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
'''இணைக்குறளாசிரியப்பா'''
 
: தெய்வத் தாமரைச் செவ்விதின் மலர்ந்து
: வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
: சிலம்புங் கழலு மலம்பப் புனைந்து
: கூற்றி னாற்றன் மாற்றிப் போற்றாது
: .................................................
: ..................................................
: ................................................
: றிருவடி பரவுதும் யாமே நெடுநா
: ளிறந்தும் பிறந்து மிளைத்தன மறந்துஞ்
: சிறைக் கருப் பாசயஞ் சேரா
: மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
 
'''நேரிசைவெண்பா'''
 
: பொருளுங் குலனும் புகழுந் திறனு
: மருளு மறிவு மனைத்து - மொருவர்
: கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை
: மருதாவென் பார்க்கு வரும்.
 
'''கட்டளைக்கலித்துறை'''
 
: வருந்தே னிறந்தும் பிறந்து மயக்கும் புலன்வழிபோய்ப்
: பொருந்தே னாகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற்
: பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றி லாசையின்றி
: யிருந்தே னினிச்சென் றிரவே னொருவரை யாதொன்றுமே.
 
'''நேரிசையாசிரியப்பா'''
 
: ஒன்றினோ டொன்று சென்றுமுகி றடவி
: யாடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
: தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
: வோவநூற் செம்மைப் பூவியல் வீதி
: .........................................................
: ............................................
 
"https://ta.wikipedia.org/wiki/மும்மணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது