ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 23:
பகைவர்களை வெல்வது காஞ்சி. செல்வக் கடுங்கோ காஞ்சி வயவர்களுக்குத் தலைவன். வில்லாளிகளுக்குக் கவசம். கடவுளைக் காட்டிலும் மேம்பட்ட கற்பரசியின் கணவன். பாணர்களுக்குப் பாதுகாவலன். பரிசிலர் அள்ளிக்கொள்ளும் செல்வம். நாள் என்னும் காலம் இவனது அவையில் மகிழ்து விளையாடும். பண்ணிசை பாடுவதும், பாடுபவர்களுக்கு மாரி போல் வழங்குவதும்தான் அந்த அவையில் நடக்கும் விழா.
'''பாடல் 66 - ப்தல் சூழ் பறவை'''
யாழிசைத்துப் பாடிக்கொண்டே முதுவாய் இரவலன்[1] செல்கிறான். அவனுக்குப் போர்க்களத்தில் திறையாகப் பெற்ற களிறும், குதிர் குதிராக நெல்லும் செல்வக் கடுங்கோ வழங்குவான் என்கிறார்கள். தோல், வாள், எஃகம் போன்றவற்றை வைத்துக்கொண்டு மள்ளர் விழாக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் பனைமடல் மாலையையும், வாகைப்பூ மாலையையும் தலையில் சூடியுள்ளனர். அது முல்லைப்பூப் புதரில் சுற்றித் திரிந்த பறவை பறந்து சென்று காட்டிலுள்ள பிடவம்பூக் கொத்துகளுக்கு இடையே அமர்வது போல் இருக்கும்.
[1] [[முதுமொழி]] வாயர்
|