துவைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு: fr, id, it, kn, ml, pt, ru, sv, te |
||
வரிசை 1:
இந்நெறியை அல்லது சமயத்தைப் பரப்பியவர் [[மத்துவர்]]. இவர் துளுவ நாட்டில் உள்ள உடுப்பிக்கு அருகில் அநந்தேஸ்வரம்
என்னும் கிராமத்தில் அவதரித்தார். தமது ஒன்பதாம் வயதில் அச்சுதபிரகாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார். துவைதம்- துவி என்றால் இரண்டு. பிரபஞ்சமும், பரமாத்மாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாம். பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.
[[en:Dvaita]]▼
[[பகுப்பு: மெய்யியல்]]
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
▲[[en:Dvaita]]
[[fr:Dvaita]]
[[id:Dvaita]]
[[it:Dvaita]]
[[kn:ದ್ವೈತ]]
[[ml:ദ്വൈതം]]
[[pt:Dvaita]]
[[ru:Двайта-веданта]]
[[sv:Dvaita]]
[[te:ద్వైతం]]
|