நுளம்ப மரபினர், [[மேற்குகமேற்குக் கங்கர்|கங்கர்]]களுக்கும், [[ராட்டிரகூடர்]]களுக்கும் அடங்கியே ஆட்சிசெய்து வந்ததாகத் தெரிகிறது. இவர்கள் தங்களைப் [[பல்லவர்]]களின் வழியைச் சேர்ந்தவர்களாகக் கூறுகின்றனர். [[ஏமாவதித்தூண் கல்வெட்டு]] மூலம் இவர்களுடைய மரபு பற்றிய சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. இக்கல்வெட்டில் நுளம்ப மன்னர்களாக,