நக்கண்ணையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
===அகத்திணைப் பாடல்கள்===
====அகநானூறு 252-ல்====
=====குளம் காப்போன்=====
மழை பெய்துகொண்டிருக்கும்போது ஊரின் பெருங்குள ஏரிக் கரையைக் காவல் காப்பவன் போல யாய் தூங்காமல் என்னைப் பாதுகாக்கிறாள்.
=====தலைவி நிலை=====
புலிக்கு அஞ்சாமல் திரியும் யானையின் தந்தத்தைப் புய்த்துச் சிலர் எடுக்கும் வழியில் தலைவன் என்னை அடைய வருகிறான். அவன் வரும் வழியை எண்ணித் தலைவி துன்புறுகிறாள். வரவேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தனியே இருக்கவும் அவளால் முடியவில்லை. என்ன செய்யலாம் என்பதே தலைவியின் கவலை.
 
====நற்றிணை 19-ல்====
====நற்றிணை 87-ல்====
"https://ta.wikipedia.org/wiki/நக்கண்ணையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது