மாயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: bg, cs, da, de, es, eu, fa, fr, hi, it, ka, lt, mk, nl, pl, pt, ru, sv, te, tr, uk, vi
No edit summary
வரிசை 1:
'''மாயை''' என்பது இந்தியத் தத்துவங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பதங்களில் ஒன்று. இது [[வேதாந்தம்]] சிறப்பாக 1. [[சங்கர வேதாந்தம்]],2. [[சைவ சித்தாந்தம்]] என்பவற்றில் முதன்மை பெறும் விடயமாகும்.
 
==சங்கர வேதாந்தம்==
சங்கர வேதாந்தத்தில் மாயை பெறும் இடம் இன்றியமையாததாகும். [[ஆதி சங்கரர்|சங்கரர்]] மாயைக்கு பிரதான இடத்தைக் கொடுத்துள்ளார். [[பிரம்மம்]] [[உலகம்|உலகாகவும்]], [[ஆன்மா|ஆன்மாவாகவும்]] தோன்றுதற்கு மாயையே காரணம் என்கின்றார். மாயைக்கு இவர் கொடுத்த முக்கியத்தினாலேயே சங்கரரை 'மாயாவாதி' என்று அழைக்கும் மரபு உண்டு.
 
==சைவ சித்தாந்தம்==
"https://ta.wikipedia.org/wiki/மாயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது