பரமார்த்த குருவின் கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
==நூலின் முக்கியத்துவம்==
இது தமிழில் முதல் முதலாக வந்த [[நகைச்சுவை]] இலக்கியம் ஆகும். ஆசிரியரின் காலமான 18 ஆம் நூற்றாண்டில், [[உரைநடை|உரைநடையாக்கம்]] என்பது அரிதாகவே பின்பற்றப்பட்டது. அனைத்து [[தமிழ்]] வெளிப்பாடுகளும், பெரும்பாலும் [[கவிதை]] நடையிலேயே இருந்ததுஇருந்தன. பாமரரும், பிறரும் தமிழைக் கற்க, இவரது ஆக்கங்கள் இருந்தன என்பதற்க்கு, இக்கதையே சான்றாகும்.
 
==கதைக் களம்==
"https://ta.wikipedia.org/wiki/பரமார்த்த_குருவின்_கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது