பழையாறு (ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பழையாறு''' தமிழ் நாட்டில் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] உள்ள சிறிய ஆறுகளில் ஒன்றாகும். மகேந்திரகிரி மலையின் வட மேற்கு திசையில் 17.6 கட்டை (கிலோ மீட்டர்) தொலைவில் அமைந்துள்ள சுருளோடு என்னும் இடத்திலிருந்து உற்பத்தியாகிறது. சுருளோடு கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறு 44 கட்டை தூரம் ஓடி மணக்குடியில் [[அரபிக் கடல்|அரபிக்கடலில்]] கலக்கின்றது. இந்த ஆற்றின் மூலம் 16550 ஏக்கர் ஆயக்கட் நிலம் விவசாய பயனடைகின்றது.
 
==தடுப்பணைகள்==
இந்த ஆற்றின் குறுக்கே 14 தடுப்பனைகள்தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.அதல் முக்கியமானஅவற்று தடுப்பனைகளாவனமுக்கியமானவை:
 
 
#வீரப்புலி
#குட்டை
வரி 13 ⟶ 16:
#பிள்ளைப் பெத்தான்
#மிசன்
 
ஆகியவையாகும்
தமிழகத்தில் மழைபெய்கின்ற வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலங்களில் இவ் ஆற்றில்இவ்வாற்றில் தண்ணீர் ஓடும். முந்தைய காலங்களில் மக்கள் இவ்வாற்று நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தினர்.
 
==தற்போதய நிலை==
**மக்களின் கவனக் குறைவால் இவ்வாறு மிகவும் மாசு அடைந்துள்ளது
வரி 21 ⟶ 25:
**வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பக்கத்து நகரங்களிலிருந்து கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகள் இவ்வாறு சாக்கடை ஓடும் கால்வாயாக மாற்றியுள்ளது.
**ஆற்றின் கரையோரங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகி சிறிய கால்வாயாக மாறி வருகின்றது.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள அணைகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/பழையாறு_(ஆறு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது