இளஞ்சேட்சென்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
 
'''இளஞ்சேட்சென்னி''', பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் [[சோழர்|சோழ]] அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கிய]] நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. [[புறநானூறு|புறநானூற்றிலும்]], [[அகநானூறு|அகநானூற்றிலும்]] இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், [[பரணர்]]<ref>புறநானூறு நான்காம் பாடல்</ref> என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது [[பெருங்குன்றூர் கிழார்]]<ref>புறநானூறு 266 ஆம் பாடல்</ref> என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.
 
கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது<ref>அகநானூறு 375 ஆவது பாடல்:
:.....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்
:விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
:குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
:செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி
:வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.....</ref>. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.
 
இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே,
வரி 11 ⟶ 16:
 
[[வெல்கெழு குட்டுவன்]] என்ற [[சேரர்|சேர]] மன்னனும், பாண்டிய மன்னன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்பவனும் இளஞ்சேட் சென்னியின் சமகாலத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
 
==குறிப்புகள்==
 
<References />
 
==உசாத்துணை நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இளஞ்சேட்சென்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது