வீரை வெளியன் தித்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
வீரை வளியன் தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகநானூறு 188 எண் கொண்ட ஒரே ஓரு பாடல் மட்டும் இவரால் பாடப்பட்டதாகச் சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளது.
 
வீரை எனபது ஊரின் பெயர். வீரை என்னும் சொல் வாழைமரத்தைக் குறிக்கும். <ref>[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88 1]</ref> எனவே வீரை வாழைமரம் மிகுதியாக இருந்த ஊர் எனலாம்.
==பாடல் சொல்லும் செய்தி==
தலைவன் தலைவியை அடைவதற்காக இரவில் வந்திருக்கிறான். தோழி பகலில் தினைப்புனம் காக்கும் இடத்துக்கு வந்தால் நல்லது என்கிறாள்.
"https://ta.wikipedia.org/wiki/வீரை_வெளியன்_தித்தனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது