புகழூர்க் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
கல்வெட்டில் உள்ள எழுத்து 'பிராமி'. <br />
இது அசோகன் பயன்படுத்திய எழுத்து. <br />
அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களின் இக்கால எழுத்துவடிவம் படிப்பதற்காகத் தரப்படுகிறது.
யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்
இதில் கூறப்படும் 'கோ அதன் செல் இரும்பொறை' என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப் பகுதிகள் 'செல்வக் கடுங்கோ வாழி ஆதன்' என்னும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடப்பதைக் காணமுடிகிறது. இவனது மகன் பெயர் '[[பெருங்கடுங்கோ]]' என்பது 'பாலை பாடிய பெருங் கடுங்கோ'வையும், இவன் மகன் '[[இளங்கடுங்கோ]]' என்னும் பெயர் 'மருதம் பாடிய இளங்கடுங்கோ'வையும் நினைவூட்டுகிறது.
இளங்கடுங்கோ சமணத் துறவிகளுக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அந்தப் படுக்கைகள் இன்னின்னாருக்கு அளிக்கப்பட்டவை என்பதைக் குறிக்கும் தாமிழிக் கல்வெட்டுகளும் படுக்கைகளின் தலைமாட்டில் உள்ளன. அவை சிதைந்த நிலையில் இருந்தாலும் [[பிட்டங்கொற்றன்|'பிட்டன்', 'கொற்றன்']] என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.
[[பகுப்பு:தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்]]▼
பார்க்கவும்: [[புகழூர்க் கல்வெட்டு]]
|