ஸ்தேவான் (புனிதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 21:
Saint Stephen's name is derived from the [[Greek language|Greek]] ''Stephanos'', meaning "crown". Traditionally, Stephen is invested with a ''crown of martyrdom'' for Christianity; he is often depicted in art with three stones and the martyrs' palm. In Eastern Christian [[iconography]], he is shown as a young beardless man with a [[tonsure]], wearing a deacon's [[vestments]], and often holding a miniature church building or a [[censer]]. [[Rembrandt]] depicted his martyrdom in his work ''[[The Stoning of Saint Stephen]]''.
==இறப்பு==
[[Image:StStephen.jpg|thumb|Saint Stephen preaching.]]
[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகளின்]] படி தலைமைச் சங்கத்தின் முன் ஸ்தேவானை நிருத்தி, மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதாக குற்றம் சாட்டினர். ({{Bibleverse||Acts|6:11}})
விசாரணையின் போது, ஸ்தேவான் பின்வருமாறு கூறினார்.:
:"இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்" ({{Bibleverse||Acts|7:56|KJV}})
[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] 6 மற்றும் 7-ஆம் அதிகாரங்கள் இந்த விசாரணையை விவரிக்கின்றன.
அவரை நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் [[சவுல்]] எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவரை துன்புறுத்திய போது யூதர்கள் எப்போது நேர்மையாளர்களை கொலை செய்வதாக சாடினார்:
:"எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமலிருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையம் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்." (7:52)
பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும் என்று சொல்லி உயிர்விட்டார்.
==Hagiography==
|