ஆரியர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
<ref>பேரிசை மரபின் ஆரியர் வணக்கி பதிற்றுப்பத்து பதிகம் 2,</ref>
<ref>ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி - அகநானூறு 396 பரணர்</ref>
 
சோழரும், ஆரியரும் தாக்கிக்கொண்ட போர் வல்லம் என்னும் ஊருக்குப் புறத்தே இருந்த காவல் காட்டில் நடந்தது. அதில் ஆரியர் படை உடைந்து திரும்பி ஓடிவிட்டது.
சோழரும், ஆரியரும் தாக்கிக்கொண்ட போர் வல்லம் என்னும் ஊருக்குப் புறத்தே இருந்த காவல் காட்டில் நடந்தது. அதில் ஆரியர் படை உடைந்து திரும்பி ஓடிவிட்டது. <ref>மாரி அம்பின் மழைத்தோல் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக (தலைவனை என்னுடன் திரியவைக்காவிட்டால் என் தோளில் வீங்கிய வளையல்) அகம் 336 பாவைக்கொட்டிலார்</ref>
 
முள்ளூர் என்னுமிடத்தில் ஆரியர் வாட்படையுடன் தாக்கினர். மலையன் வில்லெய்து அவர்களை எதிர்கொண்டான். ஆரியர் பலர். மலையன் ஒருவன். ஒன்றாலும் வில்லுக்கு எதிர்நிற்க மாட்டாமல் வாட்படை ஓடிவிட்டது.
\முள்ளூர் என்னுமிடத்தில் ஆரியர் வாட்படையுடன் தாக்கினர். மலையன் வில்லெய்து அவர்களை எதிர்கொண்டான். ஆரியர் பலர். மலையன் ஒருவன். ஒன்றாலும் வில்லுக்கு எதிர்நிற்க மாட்டாமல் வாட்படை ஓடிவிட்டது. <ref>ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு நம் பன்மையது எவனோ (தலைவி ஒருத்தி முன் பரத்தையர் பலர் என்னாவர்?) - நற்றிணை 170</ref>
 
பறை முழக்கத்துடன் கயிற்றின்மீது ஏறி ஆடி வித்தை காட்டி ஆரியர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திவந்தனர்.
\பறை முழக்கத்துடன் கயிற்றின்மீது ஏறி ஆடி வித்தை காட்டி ஆரியர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திவந்தனர். <ref>ஆரியர் கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறுந்தொகை 7 பெரும்பதுமனார்</ref>
 
பெண்யானைகளைப் பழக்கப்படுத்தி வைத்துக்கொண்டு ஆண்யானைகளைப் பிடித்துப் பயிற்சி அளித்து மன்னர்களுக்கு விற்றும் ஆரியர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திவந்தனர்.
\பெண்யானைகளைப் பழக்கப்படுத்தி வைத்துக்கொண்டு ஆண்யானைகளைப் பிடித்துப் பயிற்சி அளித்து மன்னர்களுக்கு விற்றும் ஆரியர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திவந்தனர். <ref>ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல (தலைவனை ஆட்டிப் படைப்பேன் என்கிறாள் ஒரு பரத்தை) – அகநானூறு 276 பரணர்</ref>
 
தமிழ்நாட்டில் ஆரியர் வாழ்ந்த இடம் பொன்படு நெடுவரை. பொன்னைப்போல் பூத்துக் குலுங்குவது பொன்படு நெடுவரை. இவர்களின் தொல்குடி வாழ்ந்த இடம் பேரிசை இமயம்.
\தமிழ்நாட்டில் ஆரியர் வாழ்ந்த இடம் பொன்படு நெடுவரை. பொன்னைப்போல் பூத்துக் குலுங்குவது பொன்படு நெடுவரை. இவர்களின் தொல்குடி வாழ்ந்த இடம் பேரிசை இமயம். <ref>ஆரியர் பொன்படு நெடுவரை புரையும் எந்தை பல்பூங் கானத்து அல்கி இன்று இவண் சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அகநானூறு 398</ref>
===சான்று===
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஆரியர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது