பூரக்களி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பூரக்களி''' என்பது [[தென்னிந்தியா]]வின் [[கேரளா|கேரள மாநிலத்தில்]] உள்ள வட மலபார் பகுதிகளில் ஒன்பது நாள் பூரத்திருவிழாவின் போது பகவதியம்மன் ஆலயங்களில் ஆடப்படும் ஒரு பாரம்பரிய நடனம் ஆகும். <ref>[http://www.payyanur.com/poorakali.htm]</ref>
 
பூரத்திருவிழா [[மலையாள நாட்காட்டி]]யின் [[மீனம்]] மாதத்தில் [[காரத்திகைகார்த்திகை]] நட்சத்திரத்தில் துவங்கி [[பூரம் (நட்சத்திரம்)|பூர]] நட்சத்திரத்தில் முடிவடையும்.
 
[[சிங்கம்|சிங்க]] வேடமிட்ட வாலிபர்கள் பெரிய குத்துவிளக்கைச் சுற்றி ஆடிப் பாடுவதோடு தற்காப்புக் கலை அசைவுகளையும் செய்வர். இந்நிகழ்வில் பங்கேற்கும் வாலிபர்கள் ஒரு மாத காலம் கடும் விரதமும் பயிற்சியும் மேற்கொள்வர்.இதில் பாடப்படும் பாடலகள் பெரும்பாலும் [[இராமாயணம்]] மற்றும் ஸ்ரீமத்பாகவதத்தில் உள்ள பாடல்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பூரக்களி" இலிருந்து மீள்விக்கப்பட்டது