சுயநிர்ணயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{cleanup}}
 
== சுயநிர்ணய உரிமை ==
 
சுயநிர்ணய உரிமை என்பது வரலாற்று ரீதியாக வளர்ந்த ஒன்றுதான். தேசிய ஒடுக்கு முறையிலிருந்துஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு தனி அரசை அமைத்துக் கொண்டு வாழும் உரிமைக்கான போராட்டம் முதன் முதலாக [[ஐரிய மக்கள்|ஐரிஸ்ஐரிஷ் மக்களிடமிருந்தே]] வெடித்தது. அந்த ஐரிஷ் மக்களின் போராட்டம் தான் சுயபோராட்டம்தான் நிர்ணயசுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தது. 1776- ல்ஆம் ஆண்டில் பிரித்தானியாவிற்கெதிராக எழுற்சிஎழுச்சி பெற்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] சுதந்திரப்போர் ஒருதேசியம்ஒரு தேசியம் தனது சொந்தப் போராட்டத்தின் மூலம் சுயசுயநிர்ணய நி;ணயஉரிமையைவென்றெடுக்கஉரிமையை வென்றெடுக்க முடியும் என்னும் பாடத்தை உலகத்திற்கு முதற்தடவையாகப்முதன்முதலில் புகட்டியது. [[1867]]-ல் ஆம் ஆண்டில் [[கனடா]]வில் சமஷ்டி ஏற்படுத்தப்பட்டது. இதுவே உலகின் மிகப்பழமையானமிகப் பழமையான சமஷ்டி எனஎனக் கருதப்படுகிறது. இது சுய நிர்ணயசுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதை மாத்திரமல்ல இவ்வாறு இணக்கமான முறைகளில் தேசிய பிரச்சினைக்குபிரச்சினைக்குத் தீர்வு காண்பதையும் உள்ளடக்கிய ஒன்று என்ற உன்மையைஉண்மையை உலகிற்கு முதல்தடைவையாகமுதன்முதலில் உணர்த்தியது.
 
1896-ம் ஆம் ஆண்டு கார்ல் கவுஸ்ட்கி தலமையில் [[இலண்டன்|லண்டனில்]] கூடிய சர்வதேச காங்கிரஸ் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியது. 1906-ல் ஆம் ஆண்டில் சுவீடனிலிருந்து நோர்வே சர்வசன வாக்கெடுப்பின் மூலம் பிரிந்தது. சமாதான முறையிலே இருநாடுகள் சுயநிர்ணய உரிமையைக் கையாண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும். இதனால் சுய நிர்ணயசுயநிர்ணய உரிமை என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத ஒரு ஆயுதமாக பரவலாகக் கருதும் மனப்பாங்கு வளர்ந்தது. 1917-ல் ரஸ்யாவில்ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெற்ற ஒக்டோபர் புரட்சி மனித குல வரலாற்றில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. முதற்தடையாகமுதல்முறையாக தொழிலாளர் தலைமையில் சோஷலிசப் புரட்சி ஒன்று வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்த லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கொலனிய மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் சுயநிர்ணய உரிமையையும் ஆதரித்துக் குரல் கொடுத்தது.
 
தொடர்ந்து முதலாம் உலக யுத்த முடிவிலே தோல்வியடைந்த நாடுகளின் பிடியில் இருந்த பல நாடுகள் விடுதலையைப் பெற்றன. இந்நாடுகளின் விடுதலையை துரிதப்படுத்தக் கூடியவிதத்திலும் போருக்கு பிந்திய நிலைமையை நெறிப்படுத்தும் வகையிலும் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வ+ட்ரோவுட்ரோ வில்சன் 1918-ம் ஆம் ஆண்டு தேசியங்களின் சுயநிர்ணய உரிமை உள்ளடங்கிய தனது 14 அம்ச திட்டத்தை முன் வைத்தார். இத்திட்டம் ஆசிய ஆபிரிக்கஆப்பிரிக்க மக்களின் ஆதரவைப்பெற்றதுஆதரவைப் பெற்றது. யுத்தத்தின் முடிவில் 1919-ம் ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட வார்செயில் ஒப்பந்தத்திலும் சுயநிர்ணய உரிமை பிரகடனப்படுத்தப்பட்டது. இக்காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட தேசங்களின் லீக் தேசிய சுய நிர்ணயசுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தது. 1945-ல் ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சுயநிர்ணய உரிமைக்கு சட்ட வரையறைக்கு உள்ளடக்கப்பட்ட நிறுவனப் படுத்தப்பட்டநிறுவனப்படுத்தப்பட்ட அந்தஸ்த்தை வழங்கியது.
சுயநிர்ணய உரிமை என்பது வரலாற்று ரீதியாக வளர்ந்த ஒன்றுதான். தேசிய ஒடுக்கு முறையிலிருந்து விடுபட்டு தனி அரசை அமைத்துக் கொண்டு வாழும் உரிமைக்கான போராட்டம் முதன் முதலாக [[ஐரிய மக்கள்|ஐரிஸ் மக்களிடமிருந்தே]] வெடித்தது. அந்த ஐரிஷ் மக்களின் போராட்டம் தான் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தது. 1776- ல் பிரித்தானியாவிற்கெதிராக எழுற்சி பெற்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] சுதந்திரப்போர் ஒருதேசியம் தனது சொந்தப் போராட்டத்தின் மூலம் சுய நி;ணயஉரிமையைவென்றெடுக்க முடியும் பாடத்தை உலகத்திற்கு முதற்தடவையாகப் புகட்டியது. [[1867]]-ல் [[கனடா]]வில் சமஷ்டி ஏற்படுத்தப்பட்டது. இதுவே உலகின் மிகப்பழமையான சமஷ்டி என கருதப்படுகிறது. இது சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதை மாத்திரமல்ல இவ்வாறு இணக்கமான முறைகளில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கிய ஒன்று என்ற உன்மையை உலகிற்கு முதல்தடைவையாக உணர்த்தியது.
 
சுயநிர்ணயம் என்பதற்கு பலர்பலவிதமாகபலர் பலவிதமாக வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள். அவற்றின் முக்கியத்தவம்முக்கியத்துவம் கருதி அவைகளை நோக்குவோம். ருசியப் புரட்சியை தலமை தாங்கிதலைமைதாங்கி நடத்திய லெனினே சுயநிர்ணய உரிமை என்பதற்கு முதலில் திட்டவட்டமான வரைவிலக்கணத்தை கொடுத்தவர்;.அவர் சுயநிர்ணயத்தை ‘தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது அரசியல் ரீதியில் சுதந்திரத்தை குறிக்கும். அடக்கியொடுக்கப்படும் தேசிய இனத்திடமிருந்து அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் உரிமையைக் குறிக்கும். குறிப்பாக அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் உரிமையைக் குறிக்கிறது. குறிப்பாக அரசியல் சனநாயகத்திற்கான இக்கோரிக்கை பிரிந்து செல்வதற்கான ப+ரணபூரண உரிமையையும் இவ்வாறு பிரிந்து செல்வதற்கு பிரிந்து செல்லும் தேசிய இனத்தின் கருத்தை அறிவதற்கான வாக்கெடுப்பை நடாத்துவதற்கான உரிமையையும் குறிக்கும்’ ஆயினும் சுயநிர்ணயம் என்பது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தன் சமுதாய அமைப்பைத்தீர்மானிக்கவும்அமைப்பைத் தீர்மானிக்கவும் பேணவுமான உரிமையைக் குறிக்கிறது. ஒரு அரசமைப்பின் கீழ் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இணைந்து ஒரே நாடாக வாழ்வதா அல்லது தனித்தனி நாடுகளாகப் பிரிவதா என்று தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உண்டு., எனப் பொதுவாக சுயநிர்ணயத்திற்கு விளக்கம் கூறுவர். ஏலிசபெத் ஜமீலா கோன் என்பவர் விளக்கியவாறு சுயநிர்ணய உரிமை என்பதனை சுயம் - நிர்ணயம் - உரிமை (Right – Self – Determination) என மூன்று தனித் தனிச் சொற்களாகப் பிரித்தால் அதன் அர்த்தம் விளங்கும்.
1896-ம் ஆண்டு கார்ல் கவுஸ்ட்கி தலமையில் [[இலண்டன்|லண்டனில்]] கூடிய சர்வதேச காங்கிரஸ் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியது. 1906-ல் சுவீடனிலிருந்து நோர்வே சர்வசன வாக்கெடுப்பின் மூலம் பிரிந்தது. சமாதான முறையிலே இருநாடுகள் சுயநிர்ணய உரிமையைக் கையாண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும். இதனால் சுய நிர்ணய உரிமை என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத ஒரு ஆயுதமாக பரவலாகக் கருதும் மனப்பாங்கு வளர்ந்தது. 1917-ல் ரஸ்யாவில் இடம்பெற்ற ஒக்டோபர் புரட்சி மனித குல வரலாற்றில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. முதற்தடையாக தொழிலாளர் தலைமையில் சோஷலிசப் புரட்சி ஒன்று வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்த லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கொலனிய மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் சுயநிர்ணய உரிமையையும் ஆதரித்துக் குரல் கொடுத்தது.
 
சுயம் - என்பது ஒரு தேசிய சமூகம் சுயமாக தனது தலைவிதி எதுவாக இருக்காலாம்இருக்கலாம், தான் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியல் வடிவம் எதுவாக இருக்கலாம் என்பதைப் பற்றி தானே சுயமாக முடிவெடுப்பது மட்டுமல்ல, அம்முடிவுகளில் தலையிடும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது என்பதையும் குறிக்கிறது.
தொடர்ந்து முதலாம் உலக யுத்த முடிவிலே தோல்வியடைந்த நாடுகளின் பிடியில் இருந்த பல நாடுகள் விடுதலையைப் பெற்றன. இந்நாடுகளின் விடுதலையை துரிதப்படுத்தக் கூடியவிதத்திலும் போருக்கு பிந்திய நிலைமையை நெறிப்படுத்தும் வகையிலும் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வ+ட்ரோ வில்சன் 1918-ம் ஆண்டு தேசியங்களின் சுயநிர்ணய உரிமை உள்ளடங்கிய தனது 14 அம்ச திட்டத்தை முன் வைத்தார். இத்திட்டம் ஆசிய ஆபிரிக்க மக்களின் ஆதரவைப்பெற்றது. யுத்தத்தின் முடிவில் 1919-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட வார்செயில் ஒப்பந்தத்திலும் சுயநிர்ணய உரிமை பிரகடனப்படுத்தப்பட்டது. இக்காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட தேசங்களின் லீக் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தது. 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை சுயநிர்ணய உரிமைக்கு சட்ட வரையறைக்கு உள்ளடக்கப்பட்ட நிறுவனப் படுத்தப்பட்ட அந்தஸ்த்தை வழங்கியது.
 
நிர்ணயம் - என்பது அதனை நிர்ணயிப்பது வேறு யாருமல்ல அந்தந்தத்அந்தந்த தேசிய சமூகங்களே என்பதைக்குறிக்கிறதுஎன்பதைக் குறிக்கிறது
சுயநிர்ணயம் என்பதற்கு பலர்பலவிதமாக வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள். அவற்றின் முக்கியத்தவம் கருதி அவைகளை நோக்குவோம். ருசியப் புரட்சியை தலமை தாங்கி நடத்திய லெனினே சுயநிர்ணய உரிமை என்பதற்கு முதலில் திட்டவட்டமான வரைவிலக்கணத்தை கொடுத்தவர்;.அவர் சுயநிர்ணயத்தை ‘தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது அரசியல் ரீதியில் சுதந்திரத்தை குறிக்கும். அடக்கியொடுக்கப்படும் தேசிய இனத்திடமிருந்து அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் உரிமையைக் குறிக்கும். குறிப்பாக அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் உரிமையைக் குறிக்கிறது. குறிப்பாக அரசியல் சனநாயகத்திற்கான இக்கோரிக்கை பிரிந்து செல்வதற்கான ப+ரண உரிமையையும் இவ்வாறு பிரிந்து செல்வதற்கு பிரிந்து செல்லும் தேசிய இனத்தின் கருத்தை அறிவதற்கான வாக்கெடுப்பை நடாத்துவதற்கான உரிமையையும் குறிக்கும்’ ஆயினும் சுயநிர்ணயம் என்பது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தன் சமுதாய அமைப்பைத்தீர்மானிக்கவும் பேணவுமான உரிமையைக் குறிக்கிறது. ஒரு அரசமைப்பின் கீழ் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இணைந்து ஒரே நாடாக வாழ்வதா அல்லது தனித்தனி நாடுகளாகப் பிரிவதா என்று தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உண்டு. எனப் பொதுவாக சுயநிர்ணயத்திற்கு விளக்கம் கூறுவர். ஏலிசபெத் ஜமீலா கோன் என்பவர் விளக்கியவாறு சுயநிர்ணய உரிமை என்பதனை சுயம் - நிர்ணயம் - உரிமை (Right – Self – Determination) என மூன்று தனித் தனிச் சொற்களாகப் பிரித்தால் அதன் அர்த்தம் விளங்கும்.
 
சுயம் - என்பது ஒரு தேசிய சமூகம் சுயமாக தனது தலைவிதி எதுவாக இருக்காலாம், தான் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியல் வடிவம் எதுவாக இருக்கலாம் என்பதைப் பற்றி தானே சுயமாக முடிவெடுப்பது மட்டுமல்ல, அம்முடிவுகளில் தலையிடும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது என்பதையும் குறிக்கிறது.
 
நிர்ணயம் - என்பது அதனை நிர்ணயிப்பது வேறு யாருமல்ல அந்தந்தத் தேசிய சமூகங்களே என்பதைக்குறிக்கிறது
 
உரிமை - என்பது இது ஒவ்வொரு தேசியத்திற்கும் உள்ள பிற்ப்புரிமையே தவிர சலுகை அல்ல என்பதைக் குறிக்கிறது.
 
ஆகவே சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய சமூகமும் தனது அரசியல் தலைவிதியை, தான் சுதந்நிரமாக வாழும் அரசியல் வடிவத்தை தானே தீர்மானிக்கும் உரிமை உடையது என்பதைக்குறிக்கிறதுஎன்பதைக் குறிக்கிறது. இது பிரிந்து போகும் உரிமையை உள்ளடக்கியதாகும்.
 
== உள்ளக சுயநிர்ணய உரிமையும் வெளியக சுயநிர்ணய உரிமையும் ==
 
முன்னர் ஐரோப்பிய கவுன்ஸிலின் சித்திரவதை தடுப்புக் குழுவின் தலைவராகவும், பின்னர் யூகோஸ்லோவியாவில் இடம்பெற்ற குற்றச்செயல்களை விசாரிப்பதற்கு ஐ.நாவினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தின் (International Criminal Tribunal for the Former Yugoslavia) தலைவராகவும் இருந்த புளோரன்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் அண்டனியோ கெசாசி (Antonio Cassese) தனது மக்களின் சுயநிர்ணய உரிமை (Self Determination of people) என்ற நூலில் சுயநிர்ணயஉரிமையைசுயநிர்ணய உரிமையை உள்ளக சுயநிர்ணய உரிமை, வெளியக சுயநிர்ணய உரிமை என இரு வகையாகப் பிரித்தார். உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லாமல் அரசுக்குள்ளேயே அதில் வாழும் சமூகங்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் உரிமையைக் குறிக்கின்றது. உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற சொற்பதத்தை பிரயோகிக்காமல் பல நாடுகள் இக்கருத்தையே இதுவரை வலியுறுத்தி வந்திருக்கின்றன. சீனா ஒற்றையாட்சியின் கீழ் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தை 1950களிலிருந்தே1950 ஆம் ஆண்டுகளிலிருந்தே முன்வைத்து வருகிறது.
 
உள்ளக சுயநிர்ணய உரிமையும் வெளியக சுயநிர்ணய உரிமையும்
 
 
 
முன்னர் ஐரோப்பிய கவுன்ஸிலின் சித்திரவதை தடுப்புக் குழுவின் தலைவராகவும், பின்னர் யூகோஸ்லோவியாவில் இடம்பெற்ற குற்றச்செயல்களை விசாரிப்பதற்கு ஐ.நாவினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தின் (International Criminal Tribunal for the Former Yugoslavia) தலைவராகவும் இருந்த புளோரன்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் அண்டனியோ கெசாசி (Antonio Cassese) தனது மக்களின் சுயநிர்ணய உரிமை (Self Determination of people) என்ற நூலில் சுயநிர்ணயஉரிமையை உள்ளக சுயநிர்ணய உரிமை, வெளியக சுயநிர்ணய உரிமை என இரு வகையாகப் பிரித்தார். உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லாமல் அரசுக்குள்ளேயே அதில் வாழும் சமூகங்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் உரிமையைக் குறிக்கின்றது. உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற சொற்பதத்தை பிரயோகிக்காமல் பல நாடுகள் இக்கருத்தையே இதுவரை வலியுறுத்தி வந்திருக்கின்றன. சீனா ஒற்றையாட்சியின் கீழ் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தை 1950களிலிருந்தே முன்வைத்து வருகிறது.
 
நெல்சன் பீரி (Newlson Peery) தேசியங்களின் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாட்டின் அளவைக்கொண்டு ஒவ்வொரு தேசியத்தினதும் எதார்த்த தன்மைக்கேற்ப அதனை மூன்று பிரிவாகப் பிரித்து அவற்றின் உரிமைகளை வரையறுத்திருக்கின்றார்.
வரி 33 ⟶ 26:
முதலில் தேசியங்களை Nation என்றே அவர் குறிப்பிடுகிறார். பிரிந்து செல்லக்கூடிய பிரதேச அடித்தளத்தைக்கொண்ட சமூகங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு என்கிறார். (உதாரணம் இலங்கையின் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள்)
 
இரண்டாவதாக பிரிந்து செல்லக் கூடியசெல்லக்கூடிய சூழுல் இல்லாத ஆனால் ஒரு பிரதேசத்திலாவது அடர்த்தியாக வாழுகின்ற எண்ணிக்கையில் குறைவான தேசியங்களே சிறுபான்மை தேசிய இனம் (Minority Nationality) எனக் குறிப்பிட்டுள்ளார். (உதாரணம்:- மலையகத் தமிழ் மக்கள்) இவர்களுக்கு பிரிந்து செல்லும் வாய்ப்பு இல்லாத போதும் தாம் வாழும் பிரதேசத்தில் சுய ஆட்சி அல்லது சுய நிர்வாகம் போன்ற ஏற்பாடுகளை அமைத்துக்கொன்டு வாழும் சுயநிர்ணய உரிமை உண்டு என விபரிக்கின்றார்விவரிக்கின்றார்.
 
மூன்றாவதாக, எந்த ஒரு பிரதேசத்திலும் அடர்த்தியாக வாழாமல் ஆங்காங்கே பரந்து வாழும்தனித்துவமானவாழும் தனித்துவமான தேசியங்களையும் (உதாரணம் இலங்கையில் வாழும் பறங்கியர்) ஒரு பிரதேசத்தில் செறிவாக வாழ்ந்து சுயாட்சி அல்லது சுய நிhவாகநிர்வாக ஏற்பாட்டின் கீழ் வாழ்ந்தாலும் அதற்கு வெளியே பரந்து வாழ்கின்ற மக்களையும் (வடக்கு- கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற ஈழத்தமிழர்) தேசிய சிறுபான்மையினர் (National minority) எனக்குறிப்பிட்டு இவர்களுக்கு சம உரிமையை உறுதிப்படுத்தும் சிறப்புச் சட்டங்களும் ஏற்பாடுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும். அவற்றைப் பெறும் சுயநிர்ணய உரிமை இவர்களுக்கு உண்டு எனவும் இவர் குறிப்பிடுகிறார்.
 
பிரிந்து போகும் உரிமை என்றால் பிரிவினையையே குறிக்கும் என்ற தவறான எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. விவாகரத்துக்கான உரிமை விவாகரத்துச் செய்யுமாறு எவரையும் வற்புறுத்துவதில்லை. அந்த உரிமை இருப்பதனால் பெண்களுக்குச் சமுதாயத்தில் கூடிய பாதுகாப்பு ஏற்படுகிறது. தாங்க முடியாத துன்பமிக்க தாம்பத்தினின்று விவாகரத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் விடுதலையைத் தருகின்றது. விவாகரத்துச் செய்வதற்கான உரிமை ஒரு சமத்துவமான நியாயமான உறவுக்கு உதவுகிறது. கள்ள உறவுகளும், தற்கொலைகளும், கொலைகளும், வன்முறைகளும் நிகழாது தடுக்க உதவுகிறது. விவாகரத்துச் சாத்தியம் என்ற காரணத்திற்காக மட்டுமே யாரும் அதை நாடுவதில்லை. அது போன்றே பிரிந்து போகும் உரிமை இருப்பதால் மட்டுமே ஒரு தேசிய இனம் பிரிந்து போய்விடாது. அந்த உரிமை இல்லாதவிடத்து ஒரு தேசிய இனத்தின் உரிமைகள் மறுக்கப்படுமாயின் அந்த தேசிய அந்த உரிமைக்காக மட்டுமின்றி பிரிவினையை செயற்படுத்தவும் போராடுகிறது. தனக்கு மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையை அது போராடி வென்றெடுப்பதோடு மட்டுமல்லாது பய்னபடுத்தியும் விடுகிறது. சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் மூலம் பிரிவினையைத்தடுக்க முனைவோர் இதை உணரவேண்டும்.
 
ஒரு தேசிய சமூகம் பிரிந்து செல்ல விரும்பும் போதுவிரும்பும்போது அதற்கான அவசியம் அங்கு நிச்சயமாக இருக்குமானால் அதற்கான வாய்ப்பும் அதற்கான அகப் புறச்சூழலும்புறச் சூழலும் சாதகமாக அமையுமானால் அது சாத்தியமாகும். ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் இரண்டு தேசியங்கள் ஒன்றாக வாழ்ந்து ஜனநாயக முறையில் பிரிந்து சென்றதை உலக வரலாறு கன்டிருக்கிறதுகண்டிருக்கிறது. சுவீடனில் இருந்து நோர்வே பிரிந்தமை இதற்கான பழைய உதாரணமாகும். செக்கும் ஸ்லோவாகியாவும் ஜனநாயக முறையில் பிரிந்து சென்றது அண்மைக்கால உதாரணமாகும். ஒடுக்கும் ஒரு தேசியத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிகரமாக பிரிந்து சென்று தனியரசை அமைத்துக் கொண்ட பல தேசிய சமூகங்கள் உண்டு. பிரித்தானிய ஆட்சியிலிருந்து அமெரிக்கா பிரிந்தது முதல் அண்மைக் காலத்தில் எரிதிரியாவும், கிழுக்குத்தீமோரும் பிரிந்து தனி நாடுகள் அமைந்தமை வரையிலான பல உதாரணங்கள் இதற்குண்டு.
 
இதைத்தவிர சமஸ்டி முறையில் தேசியங்கள் தேசிய ஒடுக்குமுறைக்கு தீர்வு கண்ட பல உதாரணங்களை உலகம் கண்டிருக்கிறது. கனடாவின் சமஸ்டி முறை (இங்கு கியூபெக் மாநிலத்தின் பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை) இந்தியாவின் மாநில ஆட்சி முறை (இங்கும் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுகளுக்கும் மாநில அரசுகளுக்குமிடையிலான உறவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல இன்னுமுள்ளன) போன்றவை இதற்கு சல உதாரணங்கள். சுவிட்சர்லாந்திலுள்ள கன்டன் முறை அந்நாட்டுக்கே உரிய முறையில் இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்துள்ளது. அதே போல் செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சில தேசியங்க்கள்தேசியங்கள் மீண்டும் இணைந்துள்ளன கிழக்கு ஜேர்மனிஜெர்மனி மேற்கு ஜேர்மனிஜெர்மனி என பிரிக்கப்பட்டிருந்த ஜேர்மனிஜெர்மனி மீண்டும் ஒன்றிணைந்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
 
இதில் உள்ள அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால், சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவது என்பது ஓர் ஒற்றை வழிப்பாதை அல்ல என்பதுதான். ஒரு தேசிய சமூகம் மாத்திரம் தீர்மானித்து அதனை அமுல்படுத்தும் நிலைமை பொதுவாக இருப்பதில்லை. ஒடுக்கப்படும் ஒரு தேசியம் அதற்கெதிரான போராட்டத்தைத் தொடங்கும் பொழுதுதொடங்கும்பொழுது அல்லது பிரிவினைக் கோரிக்கையை முன் வைக்கும் பொழுது அல்லது பிரிவினைக் கோரிக்கையை முன் வைக்கும் பொழுதுவைக்கும்பொழுது ஒடுக்கும் தேசியத்தின் மத்தியிலிருந்து பெரும் தேசிய வாதம் வெறித்தனமாக கிளம்புகிறது. தேசிய ஒடுக்குமுறை மேலும் அதிகரிக்கிறது. இந்நிலைமைகளின் போதுஇந்நிலைமைகளின்போது ஒடுக்கப்படும் தேசியங்களுக்கு நியாயம் வழங்கக்கூடிய திட்டவட்டமான ஏற்பாடு சாவதேச அரங்கில் இன்றுஇன்றுவரை வரைகிடையாதுகிடையாது.
 
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் கூட சுயநிர்ணய உரிமையைப் பிரிவினைக்குச் சாதமாகப் பயன்படுத்தக்கூடிய சட்ட வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளன. சாராம்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசுகளையே பிரநிதித்துவப்படுத்துகிறதுபிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஓவ்வொருஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்தத்எந்தெந்த தேசியம் மேலாதிக்கம் செலுத்துகிறதோ அந்தந்தத்அந்தந்த தேசியங்களின் கருத்தே ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலிக்கிறது.
 
பிரிவினைக் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையாகும் இயல்பானவையாகவும் இருப்பதில்லை.
 
== சுயநிர்ணய உரிமைபற்றியஉரிமை பற்றிய ஐக்கியநாடுகள் சபை மற்றும் உலகளாவிய கருத்தும், விமர்சனங்களும். ==
1960-ம் ஆம் ஆண்டு டிசம்பர் 14ம்14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நிறைவேற்றிய 1514(XV) இலக்க தீர்மானம் அதாவது ‘காலனிய நாடுகளுக்கும் மக்களுக்கும் சுதந்திரம் வழங்குவதற்கான பிரகடனம் | சுயநிர்ணய உரிமையின் ஜீவத்துடிப்புக்கு பலத்த அடியைக்கொடுத்துள்ளதுஅடியைக் கொடுத்துள்ளது. இப்பிரகடனத்தின் இரண்டாம் அலகு ‘தேசியங்கள் தமது அரசியல் அந்தஸ்த்துஅந்தஸ்து பொருளாதார சமூக கலாச்சார அபிவருத்தி தொடர்பாக சுதந்திரமாக தீர்மானம் எடுப்பத்கானஎடுப்பதற்கான சுயநிர்ணய உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு’ எனக்கூறுகிறதுஎனக் கூறுகிறது. ஆனால் பிரதேச உரிமையும் பிரிந்து சென்று அரசை அமைக்கும் உரிமையும் அதில் கைவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதன் 6ம்6 ஆம் அலகு ‘தேசிய ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பதற்காகச் செய்யப்படும் எந்த ஒரு முயற்சியும் ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு முரணானது’ என பிரகடனப்படுத்துகிறது. இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிiமையை முற்றாகவே அது நிராகரித்துள்ளது.
 
நாடுகள் கூட தத்தம் தேசிய நலனை முன்வைத்தே சுயநிர்ணய உரிமைக் கொள்கையை சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்தி வருகின்றன. முதலாம் உலக மகா யுத்தத்தின் போதுயுத்தத்தின்போது சுயநிர்ணய உரிமையை முய்வைப்பதில்முன்வைப்பதில் முனைப்பாக நின்ற முதலாவது நாடு என்ற பெருமை அமெரிக்காவுக்கு உண்டு. அமெரிக்க ஜனாதிபதி வில்சன் இவ்விடையத்தில் ஆற்றிய வரலாற்றுப்பங்களிப்புவரலாற்றுப் பங்களிப்பு இன்றும் நினைவுகூறப்படுகிறதுநினைவு கூறப்படுகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா தனக்கு சாதகமான சமயங்களில் மாத்திரமே இவ்வுரிமையை அங்கீகரிக்கிறது. பல தேசியங்கள் வாழும் ஒரு நாட்டில் எந்த ஒரு தேசியமும் பிரிந்து செல்லக்கூடாது என்ற கொள்கையை வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் சீனாவுக்கெதிராக தைவானுக்கு ஆதரவு நல்கி வருகிறது. கொலனித்துவ அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளுக்கு மாத்திரமே சுயநிர்ணய உரிமை உண்டு எனவும் ஒருநாட்டுக்குள்ஒரு நாட்டுக்குள் வாழும் தேசியங்களுக்கு அவ்வுரிமை கிடையாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பிடிவாதமாக கூறிவரும் இந்தியா, திபெத் பௌத்த மதத் தலைவரான தலாய்லாமாவைதலாய் லாமாவை வைத்துக் கொண்டு திபெத் சீனாவிலிருந்து பிரிவதை ஆதரிப்பதாக கூறிவருகிறதுகூறி வருகிறது. சீனாவில் வாழும் மொத்த சிறுபான்மை மக்களின் தொகை ஐந்து சதவீதத்திற்கும் குறைவானதாகும். இதில் பெரும்பாலான தேசியங்கள் பிரிந்து செல்லக்கூடிய சூழலில் வாழவில்லை. ஆயினும் அங்கு வாழும் சின்னஞ்சிறிய தேசியங்களுக்குக் கூட சுய நிர்வாக அலகுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உலகின் மிகச்சிறிய தேசியம் எனக் கருதப்படும் ஹோசே (Hoche) மக்களுக்கு (இவர்களது தொகை 2000 பேர் மாத்திரமே) கூட நிர்வாக அலகு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் பிரிந்து செல்லக்கூடிய சூழலில் உள்ள திபெத்திய மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை சீனா அங்கீகரிக்க மறுக்கிறது.
 
ஆயினும் யூகோஸ்லோவியா பிரச்சினையில் அடிப்படை மனித உரிமைப் பிரச்சினையை சுயநிர்ணய உரிமையுடன் இணைத்து அவற்றின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்தன. முன்னைய யூகோஸ்லாவியாவில் இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சர்வதேச நீதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த அன்டனியோ கசாசி ~மக்களின் சுயநிர்ணய உரிமை| என்ற பெயரிலே 1995-ல் வெளியிட்டடஆம் ஆண்டில் வெளியிட்ட நூலில் கொலனிகளுக்கு மாத்திரமே பிரிந்து செல்லும் உரிமை உண்டு. அதே வேளை ஒரு நாட்டுக்குள் வாழுகின்ற தேசியங்கள் பிரிந்து செல்லாமல் தமது கலாச்சார, பொருளாதார, அரசியல் நிலமைகளை தமது சுய விருப்பத்தின் பேரில் அமைத்துக்கொண்டு வாழும் உள்ளக சுயநிர்ணய உரிமை மாத்திரமே உண்டு எனவும் வரையறுத்துள்ளார். இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிமை உட்பட தமது தலைவிதியை தாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமையை அந்த தேசியங்களுக்கு மறுத்துள்ளார். இவரது இந்தக் கோட்பாட்டையே ஐக்கிய நாடுகள் சபை இன்று ஏற்றுக்கொள்கிறது. இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே மோலோங்கியிருக்கும்மேலோங்கியிருக்கும் சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்தானது விடுதலை கோரும் கொலனிகளுக்கும் அரசுகளுக்கும் உரிய ஒன்றே தவிர தேசிய சமூகங்களுக்கு உரியது அல்ல என்பாதாகும். பல சமூக ஆய்வாளர்களும் கூட இக்கருத்தைத்தான் இப்போது முனைப்பாக முன்வத்துமுன்வைத்து வருகிறார்கள். 1987 ல்ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இக்கருத்தை பகிரங்கமாக முன் வைத்தது.
 
இதுவரை காலமும் சயநிர்ணயசுயநிர்ணய உரிமையின் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத அம்சமாகவே உள்ளக - வெளியக உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல கரதப்பட்டனகருதப்பட்டன. சாராம்சத்தில் பிரிந்து செல்லக்கூடிய சூழலைக் கொண்டுள்ள தேசியங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையும் பிரிந்து செல்ல இயலாத சூழலில் உள்ள மக்ளுக்குமக்களுக்கு பிரிந்து செல்லாமல் தனக்குரிய அரசாங்க வடிவத்தை தேர்ந்தெடுக்கும் சுயநிர்ணய உரிமையும் உண்டு என்பதையுமே அது குறித்தது. ஆனால் 1960களுக்குப்1960 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதன் அர்த்தத்தை மாற்றியமைத்துள்ளது. ஒரு அரசுக்குள் வாழும் எந்தத் தேசிய சமூகமும் அது பிரிந்து செல்லும் சூழுலில் வாழ்ந்தாலும் கூட அதற்கு பிரிந்து செல்லும் உரிமை கிடையாது என திட்டவட்டமாக வரையறுக்கிறது. இதன் மூலம் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் ஆத்மா கொலை செய்யப்பட்டிருக்கிறது.
சுயநிர்ணய உரிமைபற்றிய ஐக்கியநாடுகள் சபை மற்றும் உலகளாவிய கருத்தும், விமர்சனங்களும்.
 
 
 
1960-ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நிறைவேற்றிய 1514(XV) இலக்க தீர்மானம் அதாவது ‘காலனிய நாடுகளுக்கும் மக்களுக்கும் சுதந்திரம் வழங்குவதற்கான பிரகடனம் | சுயநிர்ணய உரிமையின் ஜீவத்துடிப்புக்கு பலத்த அடியைக்கொடுத்துள்ளது. இப்பிரகடனத்தின் இரண்டாம் அலகு ‘தேசியங்கள் தமது அரசியல் அந்தஸ்த்து பொருளாதார சமூக கலாச்சார அபிவருத்தி தொடர்பாக சுதந்திரமாக தீர்மானம் எடுப்பத்கான சுயநிர்ணய உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு’ எனக்கூறுகிறது. ஆனால் பிரதேச உரிமையும் பிரிந்து சென்று அரசை அமைக்கும் உரிமையும் அதில் கைவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதன் 6ம் அலகு ‘தேசிய ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பதற்காகச் செய்யப்படும் எந்த ஒரு முயற்சியும் ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு முரணானது’ என பிரகடனப்படுத்துகிறது. இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிiமையை முற்றாகவே அது நிராகரித்துள்ளது.
 
நாடுகள் கூட தத்தம் தேசிய நலனை முன்வைத்தே சுயநிர்ணய உரிமைக் கொள்கையை சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்தி வருகின்றன. முதலாம் உலக மகா யுத்தத்தின் போது சுயநிர்ணய உரிமையை முய்வைப்பதில் முனைப்பாக நின்ற முதலாவது நாடு என்ற பெருமை அமெரிக்காவுக்கு உண்டு. அமெரிக்க ஜனாதிபதி வில்சன் இவ்விடையத்தில் ஆற்றிய வரலாற்றுப்பங்களிப்பு இன்றும் நினைவுகூறப்படுகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா தனக்கு சாதகமான சமயங்களில் மாத்திரமே இவ்வுரிமையை அங்கீகரிக்கிறது. பல தேசியங்கள் வாழும் ஒரு நாட்டில் எந்த ஒரு தேசியமும் பிரிந்து செல்லக்கூடாது என்ற கொள்கையை வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் சீனாவுக்கெதிராக தைவானுக்கு ஆதரவு நல்கி வருகிறது. கொலனித்துவ அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளுக்கு மாத்திரமே சுயநிர்ணய உரிமை உண்டு எனவும் ஒருநாட்டுக்குள் வாழும் தேசியங்களுக்கு அவ்வுரிமை கிடையாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பிடிவாதமாக கூறிவரும் இந்தியா, திபெத் பௌத்த மதத் தலைவரான தலாய்லாமாவை வைத்துக் கொண்டு திபெத் சீனாவிலிருந்து பிரிவதை ஆதரிப்பதாக கூறிவருகிறது. சீனாவில் வாழும் மொத்த சிறுபான்மை மக்களின் தொகை ஐந்து சதவீதத்திற்கும் குறைவானதாகும். இதில் பெரும்பாலான தேசியங்கள் பிரிந்து செல்லக்கூடிய சூழலில் வாழவில்லை. ஆயினும் அங்கு வாழும் சின்னஞ்சிறிய தேசியங்களுக்குக் கூட சுய நிர்வாக அலகுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உலகின் மிகச்சிறிய தேசியம் எனக் கருதப்படும் ஹோசே (Hoche)மக்களுக்கு (இவர்களது தொகை 2000 பேர் மாத்திரமே) கூட நிர்வாக அலகு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் பிரிந்து செல்லக்கூடிய சூழலில் உள்ள திபெத்திய மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை சீனா அங்கீகரிக்க மறுக்கிறது.
 
ஆயினும் யூகோஸ்லோவியா பிரச்சினையில் அடிப்படை மனித உரிமைப் பிரச்சினையை சுயநிர்ணய உரிமையுடன் இணைத்து அவற்றின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்தன. முன்னைய யூகோஸ்லாவியாவில் இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சர்வதேச நீதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த அன்டனியோ கசாசி ~மக்களின் சுயநிர்ணய உரிமை| என்ற பெயரிலே 1995-ல் வெளியிட்டட நூலில் கொலனிகளுக்கு மாத்திரமே பிரிந்து செல்லும் உரிமை உண்டு. அதே வேளை ஒரு நாட்டுக்குள் வாழுகின்ற தேசியங்கள் பிரிந்து செல்லாமல் தமது கலாச்சார, பொருளாதார, அரசியல் நிலமைகளை தமது சுய விருப்பத்தின் பேரில் அமைத்துக்கொண்டு வாழும் உள்ளக சுயநிர்ணய உரிமை மாத்திரமே உண்டு எனவும் வரையறுத்துள்ளார். இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிமை உட்பட தமது தலைவிதியை தாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமையை அந்த தேசியங்களுக்கு மறுத்துள்ளார். இவரது இந்தக் கோட்பாட்டையே ஐக்கிய நாடுகள் சபை இன்று ஏற்றுக்கொள்கிறது. இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே மோலோங்கியிருக்கும் சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்தானது விடுதலை கோரும் கொலனிகளுக்கும் அரசுகளுக்கும் உரிய ஒன்றே தவிர தேசிய சமூகங்களுக்கு உரியது அல்ல என்பாதாகும். பல சமூக ஆய்வாளர்களும் கூட இக்கருத்தைத்தான் இப்போது முனைப்பாக முன்வத்து வருகிறார்கள். 1987 ல் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இக்கருத்தை பகிரங்கமாக முன் வைத்தது.
 
இதுவரை காலமும் சயநிர்ணய உரிமையின் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத அம்சமாகவே உள்ளக - வெளியக உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல கரதப்பட்டன. சாராம்சத்தில் பிரிந்து செல்லக்கூடிய சூழலைக் கொண்டுள்ள தேசியங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையும் பிரிந்து செல்ல இயலாத சூழலில் உள்ள மக்ளுக்கு பிரிந்து செல்லாமல் தனக்குரிய அரசாங்க வடிவத்தை தேர்ந்தெடுக்கும் சுயநிர்ணய உரிமையும் உண்டு என்பதையுமே அது குறித்தது. ஆனால் 1960களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதன் அர்த்தத்தை மாற்றியமைத்துள்ளது. ஒரு அரசுக்குள் வாழும் எந்தத் தேசிய சமூகமும் அது பிரிந்து செல்லும் சூழுலில் வாழ்ந்தாலும் கூட அதற்கு பிரிந்து செல்லும் உரிமை கிடையாது என திட்டவட்டமாக வரையறுக்கிறது. இதன் மூலம் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் ஆத்மா கொலை செய்யப்பட்டிருக்கிறது.
 
ஏனெனில் தேசியங்களின் சுயநிர்ணய உரிமை என்பது அரசின் சுயநிர்ணய உரிமையாக அர்த்தப் படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இறைமை பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றில் தலையிடுவதற்கு பிற சக்திகளுக்கு உரிமை கிடையாது எனவும் தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குலைப்பதற்கு எந்த ஒரு தேசியத்திற்கும் உரிமை கிடையாது எனவும் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியதன் மூலம் நாடுகளுக்கிடையிலான உறவுகளைச் சமநிலைப்படுத்துவதில் ஒரு புதிய ஏற்பாட்டை அறிமுகப் படுத்தியுள்ளது.
 
ஆனால் அதற்கேற்ப ஒரு நாட்டுக்குள் வாழும் பல்வேறு தேசியங்களுக்கிடையிலான உறவை சமநிலைப்படுத்தக்கூடியதானசமநிலைப் படுத்தக்கூடியதான எந்த ஏற்பாட்டையும் முன்வைக்கத்தவறியுள்ளதுமுன்வைக்கத் தவறியுள்ளது. உதாரணமாக ஒரு தேசியம் தனது அரசினால் தனக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாகவோ தனக்கு காட்டப்படும் பாரபட்சம் தொடர்பாகவோ தன்மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமறைக்குஒடுக்குமுறைக்கு எதிராகவோ முறையீடு செய்வதற்கும் நிவாரணம் பெறுவதற்கும் எந்த ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட ஏற்பாட்டையும் ஐக்கியநாடுகள் சபை கொண்டிருக்கவில்லை. இதனால் அரசுகள் மேற்கொள்ளும் தேசிய ஒடுக்கு மறைகளிலிருந்துஒடுக்குமுறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு எந்த ஒரஒரு ஏற்பாடும் இல்லாதிரப்பதுடன்இல்லாதிருப்பதுடன் ஒடுக்கும் தேசியங்களின் கரங்கள் பலப்படுத்தப்படுகின்றன. சாராம்சத்தில் ஒடுக்கப்படும் தேசியங்கள் தம்மை ஒடுக்கும் தேசியங்களில் தங்கி வாழும் நிலையே ஏற்பட்டுள்ளது.
 
சுயநிர்ணய உரிமையானது தன்னகத்தே புரட்சிகளையும் போராட்டங்களையும் தோற்றுவிக்கக்தோற்றுவிக்கக்கூடிய கூடிய ஆற்றல் மிக்கஆற்றல்மிக்க வித்துக்களைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை மறைக்க இயலாது. அதற்காக அதனை உருஒரு பயங்கரவாதக் கோரிக்கையாக எவரும் முத்திரை குத்திவிட முடியாது. சிறு தேசிய சுமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது குரலுக்கு வலிமை சேர்க்கும் ஓர் அடிப்படையை இவ்வுரிமை வழங்குகிறது. மறுபுறத்தில் ஒரஒரு தேசிய சமூகத்தின் உரிமையை மற்றொன்று மீறாமல் பரஸ்பர நல்லெண்ணம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேசியங்களுக்கிடைமயில்தேசியங்களுக்கிடையில் உளப்ப+ர்வமானஉளப்பூர்வமான ஐக்கியம் ஏற்படுவதற்கு இவ்வுரிமை மாத்திரமே வழிகோலுகிறது.
 
இதனால் தான் 1998 நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ந் திகதி வரை யுனஸ்க்கோவினால் பாசிலோனா (Barcelona – Spain) நகரில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக நடத்தப்பட்ட சர்வதேச நிபுணர்களின் மாநாடு விரிவான விவாதத்தின் பின்னர் சுயநிர்ணய உரிமை தேசியங்களைப் பிளவுபடுத்துவதற்கு பதிலாக தேசியங்களுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்பதற்கான ஓர் அடிப்டையை நல்கி சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது என்ற முடிவுக்கு வந்தது. (UNESCO CENTRE 1999) சமூக விஞஞானக் கண்ணோட்டத்தின் படி ஒவ்வொரு மனிதனுக்கும் சில அடிப்படை மனித உரிமைகள் உள்ளன. தான் என்ன ஆடை உடுத்த வேண்டும், தான் என்ன உண்ண வேண்டும் என்பதையும் அதைவிட பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, சுயவிருப்பத்தின் பேரில் திருமணம் செய்யும் உரிமை, தனக்கு விருப்பமான மதத்தை தேர்ந்தெடுக்கவும் கைவிடவும் உள்ள உரிமை போன்ற பல உரிமைகளைக் கொண்டிருக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அதே சமயம் ஒருவர் மற்றவர் உரிமையை மீறாமல் இருக்க வேண்டும். ஆனால் சமூகத்தின் கூட்டுரிமை தனிமனித உரிமையைவிட மேலானது. சமூகத்தின் நலன்பாதுகாக்கப் பட்டால் தான் தனிமனிதனின் நலனும் பாதுகாக்கப்படும். சமூகத்தின் கூட்டுமுயற்சியின் மூலமே தனி நபர்களது பல ஜீவாதார உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். தேசியவெறி, தேசியகாழ்ப்புணர்வு, மதவெறி, சாதிவெறி போன்ற வெறிகள் ஒரு சமூகத்திடையே ஊட்டப்பட்டு அவை மற்றொரு சமூகத்தை அழிக்கும் பொழுது தனிநபர் உரிமைகள் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை. நாஸிச பேரினவெறிக்கு எதிராக தனி;த்தனியாக யூதர்கள் எதைத்தான் சாதித்தார்கள்? பல தேசியங்கள் கூட்டுச் சேர்ந்தே அதனை முறியடிக்க முடிந்தது. தேசியத்தின் அடையாளங்களையும் தேசிய உரிமைகளையும் தேசியமாக ஒன்றுபட்டுத்தான் வெற்றி கொள்ள முடியும்.
 
 
பின்னிணைப்புக்கள்
 
இதனால் தான் 1998 நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ந்27 ஆம் திகதி வரை யுனஸ்க்கோவினால் பாசிலோனா (Barcelona – Spain) நகரில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக நடத்தப்பட்ட சர்வதேச நிபுணர்களின் மாநாடு விரிவான விவாதத்தின் பின்னர் சுயநிர்ணய உரிமை தேசியங்களைப் பிளவுபடுத்துவதற்கு பதிலாக தேசியங்களுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்பதற்கான ஓர் அடிப்டையை நல்கி சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது என்ற முடிவுக்கு வந்தது. (UNESCO CENTRE 1999) சமூக விஞஞானக்அறிவியல் கண்ணோட்டத்தின் படிகண்ணோட்டத்தின்படி ஒவ்வொரு மனிதனுக்கும் சில அடிப்படை மனித உரிமைகள் உள்ளன. தான் என்ன ஆடை உடுத்த வேண்டும், தான் என்ன உண்ண வேண்டும் என்பதையும் அதைவிட பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, சுயவிருப்பத்தின் பேரில் திருமணம் செய்யும் உரிமை, தனக்கு விருப்பமான மதத்தை தேர்ந்தெடுக்கவும் கைவிடவும் உள்ள உரிமை போன்ற பல உரிமைகளைக் கொண்டிருக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அதே சமயம் ஒருவர் மற்றவர் உரிமையை மீறாமல் இருக்க வேண்டும். ஆனால் சமூகத்தின் கூட்டுரிமை தனிமனித உரிமையைவிட மேலானது. சமூகத்தின் நலன்பாதுகாக்கப்நலன் பட்டால் தான்பாதுகாக்கப்பட்டால்தான் தனிமனிதனின் நலனும் பாதுகாக்கப்படும். சமூகத்தின் கூட்டுமுயற்சியின் மூலமே தனி நபர்களது பல ஜீவாதார உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். தேசியவெறி, தேசியகாழ்ப்புணர்வுதேசிய காழ்ப்புணர்வு, மதவெறி, சாதிவெறி போன்ற வெறிகள் ஒரு சமூகத்திடையே ஊட்டப்பட்டு அவை மற்றொரு சமூகத்தை அழிக்கும் பொழுதுஅழிக்கும்பொழுது தனிநபர் உரிமைகள் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை. நாஸிச பேரினவெறிக்கு எதிராக தனி;த்தனியாகதனித்தனியாக யூதர்கள் எதைத்தான் சாதித்தார்கள்? பல தேசியங்கள் கூட்டுச் சேர்ந்தே அதனை முறியடிக்க முடிந்தது. தேசியத்தின் அடையாளங்களையும் தேசிய உரிமைகளையும் தேசியமாக ஒன்றுபட்டுத்தான் வெற்றி கொள்ள முடியும்.
 
== பின்னிணைப்புக்கள் ==
1) லண்டன் சர்வதேச காங்கிரஸின் தீர்மானம், 1896.
இந்தத் தீர்மானம் கூறுவதாவது :
 
எல்லாத்தேசியஎல்லா தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமைக்கான சகல உரிமைகளும் உண்டு என்று இந்தக் காங்கிரஸ் பிரகடணப் படுத்துகிறது. மற்றும் இராணுவ, தேசிய அடக்குமுறைகளால் துன்பப்படும் சகல நாட்டுத்தொழிளாளர்கள் மீது அனுதாபம் தெரிவிக்கும் உரிமையும் அவைகளுக்கு உண்டு. சாவதெசசாவதேச சமூக ஜனநாயகத்தை அடைவதற்காகவும் சர்வதேச முதலாளித்துவத்தை தொற்கடிப்பதற்காகவும்தோற்கடிப்பதற்காகவும் இந்த நாடுகளின் தொழிளாளர்களை வர்க்க உணர்வு அடிப்படையில் ஒன்றிணையுமாறு இந்தக் காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது.
இந்தத் தீர்மானம் கூறுவதாவது :
 
எல்லாத்தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமைக்கான சகல உரிமைகளும் உண்டு என்று இந்தக் காங்கிரஸ் பிரகடணப் படுத்துகிறது. மற்றும் இராணுவ, தேசிய அடக்குமுறைகளால் துன்பப்படும் சகல நாட்டுத்தொழிளாளர்கள் மீது அனுதாபம் தெரிவிக்கும் உரிமையும் அவைகளுக்கு உண்டு. சாவதெச சமூக ஜனநாயகத்தை அடைவதற்காகவும் சர்வதேச முதலாளித்துவத்தை தொற்கடிப்பதற்காகவும் இந்த நாடுகளின் தொழிளாளர்களை வர்க்க உணர்வு அடிப்படையில் ஒன்றிணையுமாறு இந்தக் காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது.
 
 
2) ஐக்கியநாடுகள் :
வரி 88 ⟶ 69:
பொதுச்சபைத் தீர்மானம் 1514 (XV), டிச 14 1960.
 
பொதுச்சபை, மனிதனின் ஆளுமை, பெறுதிகளின் பிரகாரமும் ஆண் பெண் சமத்துவத்தின் பிரகாரமும் அடிப்படை மனித உரிமைகளின் பிரகாரமும் பெரிய நாடுகளும் சிறிய நாடுகளும் சமூக முன்னேற்றத்தையும் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் கோருதல்.;
பொதுச்சபை,
சமத்துவ உரிமைகளின் படியும்உரிமைகளின்படியும் சகலமக்களுக்குமுரிய சுயநிர்ணய உரிமைகளின் படியும்உரிமைகளின்படியும் இனம், பால், மொழி வேறுபாடு கருதாத அடிப்படை மனித உரிமைகளை கனம் பண்ணும் வகையிலும் உறுப்பாடும், சமூக நலனும், சமாதானமும் நட்புறவும் உருவாக உணர்வு கொள்ளுதல்,;
மனிதனின் ஆளுமை, பெறுதிகளின் பிரகாரமும் ஆண் பெண் சமத்துவத்தின் பிரகாரமும் அடிப்படை மனித உரிமைகளின் பிரகாரமும் பெரிய நாடுகளும் சிறிய நாடுகளும் சமூக முன்னேற்றத்தையும் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் கோருதல்.
எல்லாவற்றிலும் சார்ந்து நிற்கிற மக்களின் விடுதலை உணர்வை ஏற்று, அதற்கான சுயமான பங்களிப்பை அடையாளம் காணுதல்,;
 
அத்தகைய விடுதலைக்கான மறுப்பு அல்லது தடை உலக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதை அறிதல்,;
சமத்துவ உரிமைகளின் படியும் சகலமக்களுக்குமுரிய சுயநிர்ணய உரிமைகளின் படியும் இனம், பால், மொழி வேறுபாடு கருதாத அடிப்படை மனித உரிமைகளை கனம் பண்ணும் வகையிலும் உறுப்பாடும், சமூக நலனும், சமாதானமும் நட்புறவும் உருவாக உணர்வு கொள்ளுதல்,
நம்பிக்கை மற்றும் சுய ஆளகைக்குட்படாத பிரதேசங்களின் சுதந்திரத்துக்கான இயக்களுக்குஇயக்கங்களுக்கு உதவும் பொருட்டான ஐக்கிய நாடுகளின் முயற்சிகளை கருத்தில் கொள்ளுதல்,;
 
எல்லாவகையிலும் காலனித்துவத்தை முடிவுக்கு கொண்டுவரும் உலகமக்களின் வேணவாவினை உணர்தல்,;
எல்லாவற்றிலும் சார்ந்து நிற்கிற மக்களின் விடுதலை உணர்வை ஏற்று, அதற்கான சுயமான பங்களிப்பை அடையாளம் காணுதல்,
சர்வதேச பொருளாதார அபிவிருத்தி காலனித்துவத்தால்தான் தடுக்கப்படுகிறது என்பதை அறிதல்,;
 
மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்திக்கு மற்றும் சர்வதேச சமாதானத்திற்கு சார்பான ஐக்கிய நாடுகளின் இலட்சியங்கள் ஆகியவை காலனித்துவத்தால் தடுக்கப்படுகிறது என்பதைப் புரிதல்,;
அத்தகைய விடுதலைக்கான மறுப்பு அல்லது தடை உலக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதை அறிதல்,
சர்வதேச சட்டம், பரஸ்பர நலன்சார்ந்து மக்கள், அவர்களின் வளம், இயற்கைச் செல்வங்கள் என்பனவற்றை பகிர்ந்து கொள்ளவும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பைபுக்குஒத்துழைப்புக்கு மாறாக உழம்எழும் உந்தவிதமானஎந்தவிதமான நிபந்தனைகளுக்கு உட்படாமல் இருக்கவும்,;
 
பாகுபாடு, சகல நடவடிக்ககைளிலிருந்தும் தனிமைப்படுதல், காலனித்தவத்தை முடிவுக்கு கொண்டவருதல்கொண்டுவருதல், சிக்கலான பிரச்சினைகளைத்பிரச்சனைகளைத் தவிர்த்தல் போன்றவற்றுக்கான விடுதலை தவிர்க்க முடியாததும் மீளமுடியாததுமானது என்று நம்பிக்கை கொள்ளல், ஆகிய இவைகள் அனைத்தும் ஐக்கியநாடுகள் பட்டயத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என்பது மனத்தில் இருத்தத் தக்கதாகும்.
நம்பிக்கை மற்றும் சுய ஆளகைக்குட்படாத பிரதேசங்களின் சுதந்திரத்துக்கான இயக்களுக்கு உதவும் பொருட்டான ஐக்கிய நாடுகளின் முயற்சிகளை கருத்தில் கொள்ளுதல்,
எல்லாவகையிலும் காலனித்துவத்தை முடிவுக்கு கொண்டுவரும் உலகமக்களின் வேணவாவினை உணர்தல்,
 
சர்வதேச பொருளாதார அபிவிருத்தி காலனித்துவத்தால்தான் தடுக்கப்படுகிறது என்பதை அறிதல்,
 
மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்திக்கு மற்றும் சர்வதேச சமாதானத்திற்கு சார்பான ஐக்கிய நாடுகளின் இலட்சியங்கள் ஆகியவை காலனித்துவத்தால் தடுக்கப்படுகிறது என்பதைப் புரிதல்,
 
சர்வதேச சட்டம், பரஸ்பர நலன்சார்ந்து மக்கள், அவர்களின் வளம், இயற்கைச் செல்வங்கள் என்பனவற்றை பகிர்ந்து கொள்ளவும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பைபுக்கு மாறாக உழம் உந்தவிதமான நிபந்தனைகளுக்கு உட்படாமல் இருக்கவும்,
 
பாகுபாடு, சகல நடவடிக்ககைளிலிருந்தும் தனிமைப்படுதல், காலனித்தவத்தை முடிவுக்கு கொண்டவருதல், சிக்கலான பிரச்சினைகளைத் தவிர்த்தல் போன்றவற்றுக்கான விடுதலை தவிர்க்க முடியாததும் மீளமுடியாததுமானது என்று நம்பிக்கை கொள்ளல்,ஆகிய இவைகள் அனைத்தும் ஐக்கியநாடுகள் பட்டயத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என்பது மனத்தில் இருத்தத் தக்கதாகும்.
 
[[பகுப்பு:மனித உரிமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுயநிர்ணயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது