எட்டுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: en:Eṭṭuttokai, es:Ettuttogai |
No edit summary |
||
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
'''எட்டுத்தொகை''' அல்லது '''தொகை நூல்கள்''' என்பவை [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியத்தில்]] பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர்
:எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.
எட்டுத்தொகை நூல்களாவன:
வரி 16 ⟶ 17:
<blockquote>
:"நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு<br />
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்<br />
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று<br />
இத்திறத்த எட்டுத் தொகை"
</blockquote>
இவற்றுள்,
*அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.▼
*புறப்பொருள் பற்றியவை: புறநானூறு, பதிற்றுப்பத்து.▼
அகமும் புறமும் கலந்து வருவது பரிபாடல். அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடபேதங்கள் மிகுந்தும் காணப்படுகின்றன.▼
'''அகமும் புறமும் கலந்து வருவது''' :பரிபாடல்.<br />
பரிபாடல் கடவுள் பற்றிய பாடல்களாகவும், பாடல்கள் பெரிதும் தனிப்பாடல்கள், ஆசரியப்பாவாலியன்றவை. பரிபாடலும் கலித்தொகையின் கலிப்பாவும் தவிர்த்துப் புறநானுற்றில் வஞ்சிப் பாடல்கள் சிலவுள்ளன. இடத்திற்கேற்ப தேவையான துறைகளுள் பாடல்களைப் பாடியுள்ளனா். புறத்திணைகளுள் வாழ்க்கைக்கென்றும் இன்றியமமையாத அறங்களையும், ஒழுக்கங்களையுமே வற்புறுத்தும் பாடாண் முதலிய துறைகளைப்▼
▲
கிடைத்த பாடல்களில் அகத்திற்கு நானுாறு என்பற்கேற்ப புறத்திற்கும் நானுாறு பாடல்களைத் தொகுத்தனர். குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகட்கும் நான்கு நுாறு என ஒரு வகையாகத் தொகை கொண்டனர். ஐங்குறுநுாற்றுள் பாலைக்கும் ஒரு நுாறு கொண்டனர். பிற்காலத்தார் நான்கு திணைப் பாடல்களை ஐந்திணைக்கும் பலவகையாகப் பிரித்திருக்கக்கூடும். பாடலகளின் அடியளவுகளைக் கொண்டு▼
▲பரிபாடலில் எட்டு பாடல் அகம் பற்றியன பரிபாடல் கடவுள் பற்றிய பாடல்களாகவும், பாடல்கள் பெரிதும் தனிப்பாடல்கள், ஆசரியப்பாவாலியன்றவை.
▲பாடியுள்ளனர்.கிடைத்த பாடல்களில்
:மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையுமுடைய பாடல்களை [[ஐங்குறுநூறூ]] என்றனர். ஐந்து புலவர்கள் நூறுநூறாக பாடிய தனித்தன்மையையும் உடையது இத்தொகை நூல். சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையென்ற சேரன் ஆதரவால் கூடலூர்க்கிழார் இதனைத் தொகுத்தார்.<br />
: 4-8 அடியெல்லையினையுடைய பாடல்களைக் குறுந்தொகை ஆக்கினர். <br />
: 9-12 அடிப்பாடல்கள் நற்றிணையாக அமைந்தன.
: 13-31அடிப்பாடல்கள் நெடுந்தொகையாய் அகநானூறாயின.
:அகத்திற்கு நானூறு என்பற்கேற்ப புறத்திற்கும் நானூறு பாடல்களைத் தொகுத்தனர். புறநானூறும், பதிற்றுப் பத்தும் புறத்தை பற்றியன. மற்றவை அகம் பற்றியன. சிறப்பாக ஒரு பகுதியைப் பேசினாலும் திணை நூல்களின் பாடல்களை அறம், பொருள் ,இன்பம் என்னும் முப்பகுதிகளைப் பற்றிய உண்மைகளை இடையிடையே தம்முள் விரவப் பெற்றுள்ளன.
புறப்பாடல்களில் அரசரின் போர்கள், கொடை ஆகியவை பற்றியும், அகப்பாடல்களில் வாழ்க்கைக்குரிய ஒழுக்கவுண்மைகளைப் பற்றியும் அரிய குறிப்புக்கள் செய்யப்பெற்றுள்ளன. கடையெழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புக்கள் புறநானூற்றிலும் அகப்பாடல்களிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன.தம்மைப் புரந்த வள்ளல்களை நன்றியுடன் குறிப்பிடும்
==மேலும் காண்க==
|