லட்சுமிகாந்தன் கொலை வழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
 
 
== லட்சுமிகாந்தன் ==
 
 
லட்சுமிகாந்தன் என்பவர் 1940ல், பத்திரிக்கையாளர். அவர் [[சென்னை|சென்னையில்]] சினிமாதூது என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். அக்காலத்தில் இரண்டாம் உலகப் போரினால் காகித பற்றாக்குறையினால் புது பத்திரிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. சினிமாதூது [[சினிமா]]வின் பெரும்புள்ளிகளை பற்றி தாறுமாறாக எழுதியதால், சிலர் அரசாங்கத்தின் கவனத்திற்க்கு அனுமதியில்லாமல் சினிமாதூது வந்ததை கொண்டுவந்து, அதை மூடும் படு செய்தனர். அடுத்தது லட்சுமிகாந்தன், இந்துநேசன் எனும் ஏற்கனெவே சென்றிருந்த பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா புள்ளிகளின் கெட்ட நடத்தையை அநாமதேய செய்திகளாக பதித்தார். அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், ஜல்சாக்களையும், கோணங்கித்தனங்களையும் பச்சையாக எழுத ஆரம்பித்தார். பிறகு சமுதாயத்தின் எல்லா கலைகளிலிருந்த பெரும் புள்ளிகள் , அவர் 'செய்தி'களுக்கு இலக்கானார்கள். இப்பொழுது இருக்கும் தனி நபர்களின் அவதூறு பரப்புவதில் கவனம் செலுத்தும் [[மஞ்சள் ஏடு]]களின் முன்னோடி. அதனால் அவர் பல எதிரிகளை சம்பாதித்தார்
 
== கொலைகொலைச் சம்பவம் ==
 
== கொலை சம்பவம் ==
 
 
8-11-1944 அன்று, சென்னை [[புரசவாக்கம்|புரசவாக்கத்தில்]] [[ரிக்ஷா]]வில் போகும்போது, சிலர் அவரை கத்தியால் குத்தினர்; அவர் நேரே சென்னை பொது மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். போலீஸ் அவரிடம் கேள்வி கேட்டு, சந்தேகமானர் பற்றி பேசினர். 9-11-1944 அன்று, திடீலென்று அவர் உடல்நிலை சரிந்து மாண்டார். டிசம்பர் 44ல், போலீஸ் 8 பேரை கைது செய்து, கொலை வழக்கு தொடர்ந்தது. இந்த எட்டில் அந்த நாட்களின் சூப்பர் ஸ்டாராக இருந்த [[தியாகராஜ பாகவதர்|தியாகர¡ஜ பாகவதரும்]],[[என். எஸ். கிருஷ்ணன்|என்.எஸ்.கிருஷ்ணனும்]], திரைப்படத் தயாரிப்பாளராÉ ‚ஸ்ரீராமுலும் அடங்குவர். அவர் 8 பேரும் 'கொலை சதி' செய்ததாக குற்றம் சாட்டப் பட்டனர்.
 
 
 
== வழக்கின் போக்கு ==
 
 
ஏப்ரல் 1945ல் [[சென்னை உயர்நீதி மன்றம்|சென்னை உயர்நீதி மன்றத்தில்]] வழக்கு ஆரம்பித்தது. அன்று இந்தியாவின் பிரபலமான குற்றத் துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப் பட்ட 8 பேருக்கும் வாதிட்டனர். ஸ்ரீராமுலுன் மேல் ஆதாரம் வன்மையில்லாத்தால் அவர் விடுவிக்கப் பட்டார். மே 45ல், பாகவதர், கிருஷ்ணன் உள்பட ஆறுபேர் 'கொலை சதி' குற்றம் செய்தவர் என தீர்மானிக்கப் பட்டது. ஜட்ஜ் எல்லொருக்கும் ஆயுள்தண்டனை கொடுத்தார். பிறகு குற்றவாளிகள், மேல் நீதி மன்றத்திற்க்கு சென்றனர்; ஆனால் அவர்கள் வாதத்தை மேல்நீதிமன்றம் ஏற்க்கவில்லை.
 
வரி 23 ⟶ 11:
 
== பின்பு ==
 
 
முப்பது மாதம் சிறை வாசத்திற்க்கு பின், தன் விசிறிக் கூட்டங்கள் நடுவே விடுவிக்கப் பட்ட பாகவதர் நேரே [[வடபழனி]] [[முருகன்]] கொவிலில் சென்று கும்பிட்டு, சொந்த ஊர் சென்றார். அவரும், கலைவாணரும் 1950லும் படம் எடுத்தனர்; ஆனால் அவர்கள் புகழ் முன்பிருந்த சிகரங்களை எட்ட வில்லை.
 
----
 
== வெளி இணைப்புகள் ==
 
 
* [http://raja1630.tripod.com/mktb/id16.html பாகவதர் ஆதரவு பார்வை]
 
* [http://www.ambalam.com/idhal/book/1999/april/Book14_03.html அவர் வழக்கறிஞர் பார்வை]
 
[[பகுப்பு:சட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமிகாந்தன்_கொலை_வழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது