மங்கள வார்த்தை செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 61:
திருத்தந்தை [[நான்காம் அர்பன் (திருத்தந்தை)|நான்காம் அர்பன்]] (1261-1264), இச்செபத்தில் இடம் பெற்றிருந்த "திருவயிற்றின் கனியும்" என்ற வார்த்தைகளை, "திருவயிற்றின் கனியாகிய இயேசுவும்" என்று மாற்றி அமைத்தார். திருத்தந்தை [[இருபத்தியிரண்டாம் யோவான் (திருத்தந்தை)|22ம் ஜான்]] (கி.பி.1316-1334) அந்த மாற்றத்தை உறுதி செய்தார்.
 
1569ஆம் ஆண்டு திருத்தந்தை புனித [[ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)|ஐந்தாம் பயஸ்]], மங்கள வார்த்தை செபத்தின் '''வேண்டுதல் பகுதி'''யான, "புனித மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்" என்பதை இணைத்தார்.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மங்கள_வார்த்தை_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது