ஓம்காரா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 103:
== சுவையான துணுக்குச் செய்திகள்==
* ஷேக்ஸ்பியர் எழுதிய மேக்பத் என்ற நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டு, விஷால் பரத்வாஜ் எடுத்த திரைப்படம் மக்பூல். அதையடுத்து ரஸ்கின் பாண்ட் எழுதிய "தி ப்ளூ அம்ப்ரெல்லா" என்ற குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு வந்த திரையாக்கம் "சத்ரி ச்சோர்" என்ற திரைப்படம். இவ்விரு மறுஆக்கங்கள் வரிசையில் மூன்றாவது தான், ஓத்தெல்லோவினை அடிப்படையாகக் கொண்ட ஓம்காரா.
* திரைப்படத்தில் உள்ள அனைத்து முதன்மை கதைமாந்தர்களின் முதல் எழுத்தும், ஒத்தெல்லோ நாடகத்தின் கதைமாந்தர்களின் முதல் எழுத்தும் (ஒலி வடிவில்) ஒன்று.
* இத்திரைப்படத்திற்கு, தலைப்பு தேர்ந்தெடுப்பதற்காக ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டத்து. "ஓம்காரா", "இஸக்", அல்லது "ஓ ஸாத்தி ரே" என்று மூன்று தலைப்புகள் கொடுக்கப்பட்டன். (மூன்று தலைப்புகளுமே திரைப்படத்தில் உள்ள பாடல்களின் முதல் வரிகள்).
==நினைவில் தங்கும் சில வசனங்கள்==
|