சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
போர்வைக்கோப்பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவன் [[போர்வை (ஊர்)|போர்வை]] என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான்.
 
இவன் [[முக்காவல் நாடு|முக்காவல்நாட்டு]] [[ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லனோடு]] புரிந்த போரின் சிறப்பை [[நக்கண்ணையார்]] என்னும் சங்ககாலப் பெண்புலவர் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் இவள் இந்தக் கிள்ளியைக் காதலித்ததைப் புலப்படுத்துகின்றன.
 
[[சாத்தந்தையார்]] என்னும் புவரும் இந்தக் கிள்ளியின் போர்த்திறம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவரது பாடல் ஒன்றில் இந்தக் கிள்ளி போரிடுவதை ‘நல்கினும், நல்கான் ஆயினும் பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம’ எனக் குறிப்பிடுகிறார். <ref>புறநானூறு 80</ref>
 
[[தித்தன்]] உறையூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட வேளிர்குடி வேந்தன். போர்வைக்கோப்பெருநற்கிள்ளி சோழர்குடியைச் சேர்ந்தவன். சோழநாட்டைச் சோழர்குடி ஆளத் தித்தன் வழிவிடவேண்டும் என்பது புலவர் விருப்பம்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சோழன்_போர்வைக்கோப்பெருநற்கிள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது