இலங்கை மத்திய வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:இலங்கை பொருளாதாரம் நீக்கப்பட்டது using HotCat |
|||
வரிசை 29:
மத்திய வங்கி நிறுவப்படுவதற்கு முன்னர் மத்திய வங்கித்தொழிலுடன் தொடர்பான தொழிற்பாடுகள் [[1884]]-ஆம் ஆண்டின் தாள் நாணய கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பணச்சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அரசியல் சுதந்திரம் அடையப்பட்ட பின்னர்
மத்திய வங்கிக்கான கோட்பாடு மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பு என்பன மீதான எக்ஸ்ரரின் அறிக்கை [[1949]] நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது இதன் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இலங்கை மத்திய வங்கி 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயச் சட்ட விதியின் மூலம் நிறுவப்பட்டதுடன் [[1950]] [[ஓகத்து 28]]-ஆம் நாளன்று தொழிற்படத் தொடங்கியது. இது [[1985]]-இல் ‘சென்ட்ரல் பாங்க் ஒவ் சிறிலங்கா’ (''Central Bank of Sri lanka'') என ஆங்கிலத்தில் மீளப் பெயரிடப்பட்டது.
|