மீட்பு (கிறித்தவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) |
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 7:
இக்கதை பின்வரும் கருத்தை உணர்த்துகிறது: கடவுளால் அவரது பணி செய்யப் படைக்கப்பட்ட மானிடர், உலகப் பொருட்களால் மயங்கி கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்தனர். மரத்தின் கனியாகிய [[சிலை வழிபாடு|சிலை வழிபாட்டு]]க்கு அடிமையாகினர். எனவே, மானிடருக்கு '''மீட்பு''' தேவைப்பட்டது. உலக மீட்பருக்காக ஏங்குமாறு, மானிடரின் உள்ளங்கள் அகத்தூண்டுதல் பெற்றன.
இக்கதையை உண்மைச் சம்பவமாகக் கருதிய தொடக்கக்கால கிறிஸ்தவ அறிஞர்கள், பாம்பின் வடிவத்தில் வந்தது [[சாத்தான்|அலகை]]யே என்றும்,
==மீட்புத் திட்டம்==
|