மகனாகிய கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
 
==[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]]==
"ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், '''வலிமைமிகு இறைவன்''', என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்" (<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 9:6)</ref> என்று இயேசுவின் பிறப்பைப் பற்றி இறைவாக்கினர் [[விவிலியம்எசாயா (இறைவாக்கினர்)]] கூறுகிறதுகுறிப்பிடுகிறார்.
 
ஆண்டவர் என் தலைவரிடம் "நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று உரைத்தார் (<ref>[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 110:1)</ref> என [[தாவீது அரசர்]] கூறுகிறார்..
 
"வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்:; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது:; அவரது அரசு அழிந்து போகாது." (</ref>[[தானியேல் (நூல்)|தானியேல்]] 7:13-14</ref> என்று [[தானியேல் (நூல்)|தானியேல்]] நூல் [[இயேசு கிறித்து|இயேசு]]வை முன்னறிவிக்கிறது.
 
==[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]]==
"https://ta.wikipedia.org/wiki/மகனாகிய_கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது