புன்னாகவராளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
start
 
வரிசை 9:
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>) கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
* சதுஸ்ருதி ரிஷபம், காகலி நிஷாதம் என்பன அன்னிய சுரங்களாகும்.
 
* இந்த இராகத்தில் சௌக்க கால பிரயோகங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
 
* கருணைச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். இரவில் பாடுவதற்கு மிகவும் பொருத்தமானது.
 
* பாம்புகளை வசப்படுத்துவதற்கு மகுடியில் இந்த இராகமே இசைக்கப் படுகின்றது. எனவே இந்த இராகத்திற்கு ''மோடி'' என்ற பெயரும் உண்டு.
 
* இந்த இராகத்திலிருந்து ''நொண்டிச் சிந்து'' என்ற கிராமிய மெட்டும், ''ஓடம்'' என்ற மெட்டும் தோன்றியுள்ளன.
 
* பழமையான இராகம்.
 
==உருப்படிகள்==
# திவ்வியநாமக்கீர்த்தனை : ''"தவதாசோகம்"'' - ஆதி - [[தியாகராஜர்]].
# கிருதி : ''"ஏனோமு"'' - ரூபகம் - [[தியாகராஜர்]].
# கிருதி : ''"கனக சைல"'' - ஆதி - [[சியாமா சாஸ்திரிகள்]].
# கிருதி : ''"ஆடுபாம்பே"'' - ஆதி - [[பாம்பாட்டிச் சித்தர்]].
# கிருதி : ''"தள்ளுவாரோ"'' - ரூபகம் - [[கோபாலகிருஷ்ணபாரதியார்]].
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புன்னாகவராளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது