வள்ளுவர் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ValluvarKottam Ther.jpg|thumb|150px|வள்ளுவர் கோட்டத்திலுள்ள தேர் அமைப்பு]]
'''வள்ளுவர் கோட்டம்''', புகழ் பெற்ற [[திருக்குறள்]] என்னும் நூலைத் தமிழுக்குத் தந்த சங்ககாலத் [[தமிழ்]]ப் புலவரான [[திருவள்ளுவர்|திருவள்ளுவருக்காகக்]] கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது [[தமிழ் நாடு]] மாநிலத் தலைநகரமான [[சென்னை]]யில், கோடம்பாக்கம் பெருந்தெரு மற்றும் வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/வள்ளுவர்_கோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது