சீதானி படித்துறை

சீதானி படித்துறை (Sethani ghat) என்பது 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதாபுரத்தில் நர்மதா ஆற்றங்கரையில் கட்டப்பட்ட அமைப்பாகும்.[1][2] இது இந்தியாவின் மிகப்பெரிய படித்துறைகளில் ஒன்றாகும். நர்மதா ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப்படித்துறையில் கூடி, ஆரத்தி எடுத்து ஆற்றில் தீபமேற்றி வழிபடுவார்கள். ஹொஷங்காபாத்தில் உள்ள சர்மா குடும்பத்தைச் சேர்ந்த ஜான்கிபாய் சீதானி ஆற்றுக்குச் செல்வதில் உள்ள சிரமம் குறித்து பக்தர்கள் புகார் கூறியதையடுத்து, ஜான்கிபாய் சீதானியின் தாராள பங்களிப்புக்குப் பிறகு இந்தப் படித்துறைக் கட்டப்பட்டது. இந்தியாவில் தனியார் நிதி மூலம் கட்டப்பட்ட பொது உள்கட்டமைப்புக்கான சில எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும். ஜங்கிள் ரஹே தகி நர்மதா பாஹே என்ற புத்தகத்தில் சேத்தானி காட்டிலிருந்து நர்மதாவின் புகைப்படத்தைக் காணலாம்!, பங்கஜ் ஸ்ரீவஸ்தவா மூலம்.

சீதானி படித்துறை
Sethani Ghat
அமைவிடம்
நாடு:இந்தியா
ஆள்கூறுகள்:22°45′45.541″N 77°42′59.411″E / 22.76265028°N 77.71650306°E / 22.76265028; 77.71650306
கோயில் தகவல்கள்
ஹோஷாங்காபாத்தில் உள்ள சீதானி படித்துறை

மேற்கோள்கள் தொகு

  1. "Sethani Ghat - 4 Things to Know Before Visiting". Travalour (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-06.
  2. "Sethani Ghat at Narmada river, Narmadapuram" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-06.
  • Gazetier, Hoshangabad District, Govt. of India

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதானி_படித்துறை&oldid=3675649" இலிருந்து மீள்விக்கப்பட்டது