சுசீந்திரம் தொடருந்து நிலையம்

சுசீந்திரம் தொடருந்து நிலையம் (Suchindram railway station, நிலையக் குறியீடு:SCH) ஆனது இந்தியாவின் தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பேரூராட்சியில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது திருவனந்தபுரம் - நாகர்கோவில் - கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரு நடைமேடை உள்ளது. தென்னக இரயில்வே மண்டலத்தின், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படும் இந்நிலையத்தில் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் நின்று செல்கின்றது.

சுசீந்திரம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
ஆள்கூறுகள்
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSCH
அமைவிடம்
சுசீந்திரம் is located in தமிழ் நாடு
சுசீந்திரம்
சுசீந்திரம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சுசீந்திரம் is located in இந்தியா
சுசீந்திரம்
சுசீந்திரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

மேற்கோள்கள் தொகு

  1. "குமரி மாவட்ட ரயில் தடங்கள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு". தினமணி (சனவரி 22, 2018)

வெளி இணைப்புகள் தொகு