சுசீந்திரம்
சுசீந்திரம் (ஆங்கிலம்:Suchindram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு தாணுமாலயன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புராணகதைகள் அடங்கிய மூலிகை சிற்பங்கள், சிலைகள் இங்குள்ளன. இங்குள்ள மூலவர் பிரம்மா , விஷ்ணு. சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய ஒரே மூர்த்தியாகும். இக்கோயிலில் மார்கழி மற்றும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது
சுசீந்திரம் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 8°09′N 77°29′E / 8.15°N 77.48°Eஆள்கூறுகள்: 8°09′N 77°29′E / 8.15°N 77.48°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | அகத்தீஸ்வரம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. அரவிந்த், இ. ஆ. ப |
மக்கள் தொகை | 13,193 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 19 மீட்டர்கள் (62 ft) |
இணையதளம் | www.townpanchayat.in/suchindrum |
அமைவிடம்தொகு
சுசீந்திரம், நாகர்கோவிலிருந்து 5 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 14 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்புதொகு
சகிமீ 7.55 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்தொகு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,644 வீடுகளும், 13193 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]
புவியியல்தொகு
இவ்வூரின் அமைவிடம் 8°09′N 77°29′E / 8.15°N 77.48°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 19 மீட்டர் (62 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இதையும் பார்க்கதொகு
ஆதாரங்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ சுசீந்திரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ சுசீந்திரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Suchindrum Population Census 2011
- ↑ "Suchindram". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.