சுவிதா தொடருந்துகள்

பண்டிகைக் காலங்களிலும் சிறப்பு நாள்களிலும் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகத் தென்னக இரயில்வே சுவிதா தொடருந்துகளை (Suvidha Trains) அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்படி, 14 ஆகத்து 2015 முதல் சென்னை எழும்பூர்திருநெல்வேலி, செண்ட்ரல்எறணாகுளம் இடையே சுவிதா சிறப்புத் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.

சுவிதா தொடருந்துகளில் அனைத்து வகை முதல் வகுப்புப் பெட்டிகள், பொதுப் பெட்டிகள், இரண்டாம் வகுப்பு அமரும் பெட்டிகள் இல்லை.[1]

சுவிதா தொடருந்துக்கான முன்பதிவு மையங்களிலும் இணையவழியாகவும் முன்பதிவு செய்யலாம். சுவிதா தொடருந்துகளில் பயணம் செய்யக் காத்திருப்பு பயணச்சீட்டு வழங்குவது இல்லை. உறுதி செய்யப்பட்ட, படுக்கை உறுதி செய்யப்பட்ட முன்பதிவுப் பயணச்சீட்டுகள் (ஆர். ஏ. சி.) மட்டும் வழங்கப்படும்..[2]

முன்பதிவுக் காலம் பயண நாள்களிலிருந்து குறைந்தது 10 நாள்கள் முதல் கூடியது 30 நாள்களுக்குள் இருக்கும். அதிகபட்ச பயணக் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விடக் கூடியதாக, அதாவது தட்கல் கட்டணத்துக்கு இணையாக இருக்கும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.ndtv.com/india-news/suvidha-trains-with-dynamic-fare-to-start-in-july-771194
  2. http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/traffic_comm/Comm-Cir-2015/CC_33_15.pdf
  3. "Railways Decide to Run Suvidha Trains". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவிதா_தொடருந்துகள்&oldid=3555197" இலிருந்து மீள்விக்கப்பட்டது