சுவேதம்பர தேராபந்த்

சுவேதாம்பர சமண சமயத்தின் சுவேதம்பர தேராபந்த் ஒரு பிரிவாகும். இப்பிரிவு ஆச்சாரியர் பிட்சு என்பவரால் 28 சூன் 1760 அன்று தொடங்கப்பட்டது.[1] இவர் முன்பு சுதனக்வாசி பிரிவை பின்பற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு அவர் குரு ஆச்சார்யா ரகுநாதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனியே வந்து இப்பிரிவை தொடங்கினார். சுதனக்வாசி பிரிவைப் போலவே, கடவுளுக்கு உருவம் இல்லை என்று முழங்கிய இப்பிரிவினர் சிலை வழிபாட்டினை எதிர்த்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Śvetāmbara Terāpanthin". Archived from the original on 2020-12-06. பார்க்கப்பட்ட நாள் 2017-10-18.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேதம்பர_தேராபந்த்&oldid=3555202" இலிருந்து மீள்விக்கப்பட்டது