சூக்கலாம்பட்டி கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியாபுரம் ஒன்றியத்தில் உள்ளது சூக்கலாம்பட்டி கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இது கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இப்பள்ளி 1 முதல் 5 வகுப்பு வரை மட்டும் உள்ள இருபாலா் படிக்கும் தொடக்கப்பள்ளி ஆகும். செப்டம்பர் 5, 1961 இல் லால்குடி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலாின் உத்தரவு எண் 12304 79 படி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு ஓட்டுக்கட்டிடத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி தற்போது மற்றொரு தாா்சு கட்டிடத்துடன் உள்ளது. இது மலை வாழ் மக்கள் அதிகம் உள்ள பகுதி . விவசாயம் இங்குள்ள மக்களின் அடிப்படை தொழில். இங்கிருந்து கொல்லிமலைக்கு நடந்து செல்ல வழி உள்ளது.

மேற்கோள்கள் தொகு