சூடிய பூ சூடற்க

நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பு

சூடிய பூ சூடற்க என்பது நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இந்நூலில் மொத்தம் 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்காக நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதமி பரிசு (2010) பெற்றுள்ளார்[1]. இவற்றில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் 2006, 2007-ஆம் ஆண்டுகளில் உயிர்மை, உயிர் எழுத்து, ஆனந்த விகடன், ஓம் சக்தி, ரசனை, தினமணி, யுகமாயினி இதழ்களில் வெளியானவை.

சூடிய பூ சூடற்க
நூல் பெயர்:சூடிய பூ சூடற்க
ஆசிரியர்(கள்):நாஞ்சில் நாடன்
வகை:சிறுகதைத் தொகுப்பு
துறை:கதைகள்
காலம்:திசம்பர்,2007
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:160
பதிப்பகர்:தமிழினி, சென்னை
பதிப்பு:முதல் பதிப்பு திசம்பர் 2007
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது
பிற குறிப்புகள்:சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடிய_பூ_சூடற்க&oldid=3328008" இலிருந்து மீள்விக்கப்பட்டது