செங்கட்டான்குண்டில் நீரணிந்தீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

செங்கட்டான்குண்டில் நீரணிந்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கட்டான்குண்டில் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு நீரணிந்தீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:செங்கட்டான்குண்டில், செய்யார் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:செய்யார்
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:நீரணிந்தீஸ்வரர்
தாயார்:அபித குஜாம்பாள்
குளம்:1
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:5
கல்வெட்டுகள்:1
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இந்த கோயில் ஒரு குறுநில மன்னாரால் கட்டப்பட்டது .

இப்போது இயற்கையின் காரணத்தால் சிதலமடைந்து காணப்படுகிறது. இருப்பினும் ஊர் இளைஞர்கள் காரணத்தாளும் ஊர் மக்களாளும் இப்போது வழிபாட்டு முறைக்கு வந்துள்ளது.

இருப்பினும் கோயில் வளாகம் சேதமடைந்து காணப்படுகிறது இத்திருகோயிலை புதியதாக கட்டமைப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருப்பணிக்கு,

Cell:6383036804 E-mail:pp830368@gmail.com

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நீரணிந்தீஸ்வரர், அபித குஜாம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

பிரதோஷ மற்றும் சிவனுக்கு உகந்த நாட்களில் பூசைகள் செய்யப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)