செம்மண் கோலம்

செம்மண் கோலம் என்பது செம்மண்ணைப் பயன்படுத்தி இடப்படும் கோலம் ஆகும்

செம்மண் கோலம் என்பது செம்மண்ணைப் பயன்படுத்தி இடப்படும் கோலம் ஆகும். கோலமாவினால் அடிப்படை உருவத்தை உருவாக்கிய பின், செம்மண்ணைக்கொண்டு தேவைப்படும் இடங்களில் செம்மண் நிரப்பப்படுகிறது.

செம்மண் கோலம்

செம்மண் உருவாக்கம் தொகு

செம்மண் சேகரிக்கப்பட்டு, சலிக்கப்பட்டு, சிறு கற்கள் நீக்கப்பட்டு மாவு நிலையில் உள்ள செம்மண் பொடியால் இவ்வகைக் கோலமிடப்படுகிறது.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மண்_கோலம்&oldid=3446209" இலிருந்து மீள்விக்கப்பட்டது