செம்முதல் (Chemmuthal) எனும் கிராமம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் விளவங்கோடு வட்டம் கிள்ளியூர் பஞ்சாயத்திற்கு உட்பட்டதாகும்.[3][4]

செம்முதல்
கிராமம்
செம்முதல் is located in தமிழ் நாடு
செம்முதல்
செம்முதல்
ஆள்கூறுகள்: 8°10′N 77°26′E / 8.17°N 77.43°E / 8.17; 77.43
நாடுஇந்தியா இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
அரசு
 • வகைசிறப்பு நிலை நகராட்சி
 • நிர்வாகம்கிள்ளியூர் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்49.371 km2 (19.062 sq mi)
ஏற்றம்40 m (130 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,24,849
 • அடர்த்தி9,813/km2 (25,420/sq mi)
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629 xxx
Telephone code91-4651
வாகனப் பதிவுTN-74 & TN-75
எழுத்தறிவு95.35%[1][2]
இணையதளம்Official Site

சிறப்பு தொகு

 
கிராமத்தின் ஒரு பகுதி

செம்முதல் கிராமத்தில் உள்ள மிக முக்கியமான கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலாகும். கார்த்திகை தீபம் இக்கோயிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பண்டிகைகள் தொகு

செம்முதல் கிராமத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவும் பொங்கல் பண்டிகையும் முக்கியப் பண்டிகைகளாகக் கொண்டாடப்படுகிறது. 

 
பொங்கல் திருவிழாக் கொண்டாட்டம்

மேற்கோள்கள் தொகு

  1. "Census2011". Tamil Nadu Population Census data 2011. Tamil Nadu Government. பார்க்கப்பட்ட நாள் 2 April 2015.
  2. "Google search result".
  3. "Chemmuthal in Marthandam, India | Roundtown". 2016-03-01. Archived from the original on 1 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
  4. "Thottakulam, Chemmuthal - Wikimapia". wikimapia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்முதல்&oldid=3485591" இலிருந்து மீள்விக்கப்பட்டது