செ. கோபாலன்

செ. கோபாலன் (பிறப்பு: மே 8, 1949) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தற்போது தோட்ட நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1965-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள் எழுதிவருகின்றார். மேலும் ஆங்கில நாளேடுகளில் கருத்துக் கடிதங்களையும் இவர் எழுதியுள்ளார்.

வானொலித்துறை தொகு

இவர் வானொலியில் இசை சொல்லும் கதைகளும் எழுதியுள்ளார்.

நூல்கள் தொகு

  • "இனிப்பு மஞ்சள்" (சிறுகதைத் தொகுப்பு - 2001)

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._கோபாலன்&oldid=3245847" இலிருந்து மீள்விக்கப்பட்டது