சோட்டி சரயு

சோட்டி சரயு அல்லது தமாசா ஆறு என்பது இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ஒரு ஆறாகும்.[1] இது உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகர், பைசாபாத் தொடங்கி, மவூ வழியாக பெப்னாவில் மற்றொரு ஆறான பெப்னாவுடன் கலக்கிறது. இதன் பின்னர் இவை அஞ்சோர்பூரில் கங்கையுடன் இணைகிறது. இது ஒரு வற்றாத ஆறாகும். இதில் 2005-ல் பெரு வெள்ளம் ஏற்பட்டது.[2]

மத்தியப் பிரதேசத்தில் கைமூர் மலைத்தொடரில் உற்பத்தியாகி சிர்சாவில் கங்கையில் கலக்கும் தம்சா நதியுடன் இதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

ஆற்றோட்டம்

தொகு
  1. தாண்டா
  2. பாசுகரி
  3. நியோரியே
  4. அடோலியா
  5. ராஜே சுல்தான்பூர்
  6. மகாராஜ்கஞ்ச்
  7. பிலரியகஞ்ச்
  8. லாட்காட்
  9. தோகாரிகாட்
  10. மதுவன்

நகரங்கள் மற்றும் மலைப்பகுதி

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "geography". Azamgarh.nic.in. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2014-07-28.
  2. "Other States / Uttar Pradesh News : Army out in flood-hit Azamgarh". The Hindu]archive-url=https://web.archive.org/web/20061118005736/http://www.hindu.com/2005/08/26/stories/2005082610460500.htm. 2005-08-26. பார்க்கப்பட்ட நாள் 2014-07-28. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோட்டி_சரயு&oldid=3793510" இலிருந்து மீள்விக்கப்பட்டது