ச. ஈஸ்வரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தமிழ்த் துறை பேருரையாளர். முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், சுற்றுலாவியல்[1], இலக்கியச் சிந்தனைகள்[2], ஆய்வும் திறனாய்வும்[3] என்ற மூன்று நூல்களை எழுதியுள்ளார். இவர் முனைவர் இரா. சபாபதி என்பவருடன் சேர்ந்து எழுதிய "இதழியல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல், தகவல் தொடர்பு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.


குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. "சுற்றுலாவியல்". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 18, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "இலக்கியச் சிந்தனைகள்". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 18, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. [ஆய்வும் திறனாய்வும் "ஆய்வும் திறனாய்வும்"]. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 18, 2014. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ஈஸ்வரன்&oldid=2621907" இலிருந்து மீள்விக்கப்பட்டது