ச. துரையப்பா

இந்திய அரசியல்வாதி

ச. துரையப்பா (S. Duraiappa)(பிறப்பு 03 ஏப்ரல் 1952) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சார்ந்தவர். மருத்துவரான துரையப்பா வாசுதேவநல்லூர் நகராட்சித் தலைவராக 2006 முதல் 201 வரைப் பணியாற்றியுள்ளார். இவர் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாசுதேவநல்லூரிலிருந்து ஏ. மனோகரன் என்பவர் வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2017-03-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._துரையப்பா&oldid=3552515" இலிருந்து மீள்விக்கப்பட்டது