ச. வெள்ளைச்சாமி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொடைவள்ளல் ச. வெள்ளைச்சாமி நாடார் (S. Vellaichamy Nadar, ஜூலை 27, 1897 - பெப்ரவரி 24, 1983) என்பவர் விருதுநகரை சேர்ந்த சமூக சேவகர் ஆவார்.
ச. வெள்ளைச்சாமி நாடார் | |
---|---|
பிறப்பு | சூலை 27, 1897 விருதுநகர், தமிழ்நாடு |
இறப்பு | பெப்ரவரி 24, 1983 விருதுநகர், தமிழ்நாடு | (அகவை 85)
பணி | தொழில் அதிபர் |
பட்டம் | கொடைவள்ளல் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | அண்ணாமலையம்மாள் |
பிள்ளைகள் | 4 |
கொடைவள்ளல்தொகு
இவர் விருதுநகரில் பல பள்ளி கல்லூரி கட்ட நிதியுதவியும், இடமும் தானமாக தந்ததால் மக்கள் கொடைவள்ளல் என்கின்றனர். விருதுநகரில் முதலில் பல்தொழிநுட்பக் கல்லூரி தொடங்கியவரும் இவரே.
காமராஜரின் நெருங்கிய நண்பர்தொகு
மேலும் இவர் கர்மவீரர் காமராஜரின் நெருங்கிய நண்பர் ஆவார்.
திருக்குறளின் மீது அதிக நாட்டம் கொண்டவர்தொகு
ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் திருக்குறளின் மீது அதிக நாட்டம் கொண்டவர். திருக்குறள் தான் தன்னை வழிநடத்துவதாகவும் சொல்வார்.