ஜவஹர்லால் நேரு துறைமுகம்

ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை (JNPT) அல்லது ஜவஹர்லால் நேரு துறைமுகம் அல்லது நவா ஷேவா துறைமுகம் என்பது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமாகும்.

ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை
Map
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும்
அமைவிடம்
நாடு இந்தியா
அமைவிடம்ராய்கட் மாவட்டம், நவி மும்பை, மகாராஷ்டிரா
ஆள்கூற்றுகள்18°57′N 72°57′E / 18.950°N 72.950°E / 18.950; 72.950[1]
விவரங்கள்
உரிமையாளர்இந்திய அரசு
புள்ளிவிவரங்கள்
வலைத்தளம்
jnport.gov.in

1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட[2] இந்த துறைமுகம் மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை பகுதியில் ராய்கட் மாவட்டத்தில் அரபிக்கடலில் இத்துறைமுகம் அமைந்துள்ளது. இந்திய இரயில்வேயின் இலட்சிய திட்டங்களில் ஒன்றான மேற்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டம் இந்த துறைமுகத்தில் நிறைவடைகிறது.

2021-22 காலாண்டில் 5.68 மில்லியன் TEUs [3]அளவுக்கான சரக்குகளை இத்துறைமுகம் கையாண்டது. துறைமுகம் நிறுவப்பட்டதில் இருந்து கையாளப்பட்ட சரக்குகளின் அளவில் இதுவே அதிகபட்ச அளவாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Geographic Location". Jawaharlal Nehru Port Trust. Archived from the original on 2011-10-17. பார்க்கப்பட்ட நாள் 2011-09-23.
  2. https://jnport.gov.in/hstory
  3. https://indianexpress.com/article/cities/mumbai/jawaharlal-nehru-port-authority-record-cargo-7853529/