ஜெயநாராயணி

ஜெயநாராயணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
ஜெயநாராயணி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
ஜெயநாராயணி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

ஜெயநாராயணி இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச க21 ப த2 ச்
அவரோகணம்: ச் நி22 ப ம12

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ-சம்பூர்ண" இராகம் எனப்படுகின்றது.

உருப்படிகள் தொகு

  1. கீர்த்தனை: " மனவினி வினுமா... "

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயநாராயணி&oldid=1308150" இலிருந்து மீள்விக்கப்பட்டது