ஜெயராம ரெட்டியார்

இந்திய அரசியல்வாதி

ஜெயராம ரெட்டியார் (Jayarama Reddiar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கு. காமராசரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயராம_ரெட்டியார்&oldid=3706944" இலிருந்து மீள்விக்கப்பட்டது