தத்துவப்பிரகாசர் (திருவொற்றியூர்)

திருவொற்றியூர் தத்துவப்பிரகாசர் தத்துவப்பிரகாசர் பலரில் ஒருவர். [1] திருவொற்றியூரில் வாழ்ந்தவர். கமலை ஞானப்பிரகாசரின் மாணவர். சிவஞான சித்தியார் நூலின் ஒரு பகுதியான 'பரபக்கம்' பகுதிக்கு உரை எழுதியவர்.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 155. {{cite book}}: Check date values in: |year= (help)