தமிழகம் ஊரும் பேரும் (நூல்)

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய நூல்

தமிழகம் ஊரும் பேரும், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய, தமிழகத்தில் உள்ள ஊர்களைப் பற்றிய நூலாகும். [1]

தமிழகம் ஊரும் பேரும்
நூல் பெயர்:தமிழகம் ஊரும் பேரும்
ஆசிரியர்(கள்):ரா. பி. சேதுப்பிள்ளை
வகை:மொழி
துறை:பண்பாடு
இடம்:சென்னை 600 014
மொழி:தமிழ்
பக்கங்கள்:420
பதிப்பகர்:பழனியப்பா பிரதர்ஸ்
பதிப்பு:8-ஆம் பதிப்பு 2008

அமைப்பு தொகு

இந்நூலில்,

  • தமிழகமும் நிலமும்
  • நாடும் நகரமும்
  • குடியும் படையும்
  • குலமும் கோவும்
  • தேவும் தலமும்
  • தமிழகம் அன்றும் இன்றும்

என்ற ஆறு தலைப்புகள் அமைந்துள்ளன. நூலின் இணைப்பாக,

  • தமிழ் நாட்டுத்தலங்கள்
  • பெயரகராதி

என்ற இரு தலைப்புகள் காணப்படுகின்றன.

உசாத்துணை தொகு

'தமிழகம் ஊரும் பேரும்', நூல், (8-ஆம் பதிப்பு 2008; பழனியப்பா பிரதர்ஸ்,சென்னை)

மேற்கோள்கள் தொகு

  1. TVU Library

வெளி இணைப்புகள் தொகு