தினச்சுடர்

தினச்சுடர் என்பது தமிழ் மொழியில் வெளியாகும் நாளிதழ்களில் ஒன்றாகும். பெங்களூரு, கிருஷ்ணகிரியிலிருந்து இந்நாளிதழ் வெளியாகிறது.

தினச்சுடர்
வகைதினச்சுடர் நாளிதழ்
வடிவம்பத்திரிகை, இணையத்தளம்
மொழிதமிழ்
தலைமையகம்பெங்களூருகிருஷ்ணகிரி

இந்நாளிதழின் ஆசிரியராக டாக்டர் பா. சு. மணி இருந்தார். இவர் மே 3 2015 இல் மறைந்தார். [1]

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. https://m.dinamalar.com/detail.php?id=1245508

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினச்சுடர்&oldid=3216120" இலிருந்து மீள்விக்கப்பட்டது