திரிதரன் (பொ.பி. 460) என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் நாலாமானவன். இவன் இளம் பரிந்தன் (பொ.பி. 444 - 460) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் மானவனின் ஆட்சிக்குப் பிறகு ஆண்டவன். இவன் ஆட்சியில் இரண்டாம் மாதத்தின் போது தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வெற்றி பெற்று திரிதரனையும் கொன்றான் என அறிய முடிகிறது.[1] அதற்குப்பிறகு தாட்டியன் என்னும் இராசராட்டிரப் பாண்டியர் மன்னன் இராசராட்டிரம் அரசை ஆண்டான்.

இராசராட்டிரப் பாண்டியரின் கீழ் வட இலங்கை (நீல நிறம்) கி.பி. 436 - 463
இராசராட்டிரம்
வம்சம் பாண்டியர்
நாடு இராசராட்டிரம்
எல்லை மகாவலி கங்கை ஆறு (தெற்கெல்லை) மற்ற திசைகளில் கடல்
தலைநகரம் அநுராதபுரம்
இராசராட்டிரப் பாண்டியர்களின் பட்டியல்
பாண்டு (பாண்டியன்) பொ.பி. 436 - 441
பரிந்தன் பொ.பி. 441 - 444
இளம் பரிந்தன் பொ.பி. 444 - 460
திரிதரன் பொ.பி. 460
தாட்டியன் பொ.பி. 460 - 463
பிட்டியன் பொ.பி. 463

மூல நூல்கள் தொகு

  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
  • சூல வம்சம்

மேற்கோள்கள் தொகு

  1. சூல வம்சம், 38ஆம் பரிச்சேதம், 32
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிதரன்&oldid=3539476" இலிருந்து மீள்விக்கப்பட்டது