திருமங்கலம் ஆரவாமுதப்பெருமாள் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்

திருமங்கலம் ஆரவாமுதப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திருமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஆரவாமுதப்பெருமாள் கோவில்
அருள்மிகு ஆரவாமுதப்பெருமாள் கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு ஆரவாமுதப்பெருமாள் கோவில்
அருள்மிகு ஆரவாமுதப்பெருமாள் கோவில்
ஆராவமுதப் பெருமாள் கோவில், திருமங்கலம், விழுப்புரம்
ஆள்கூறுகள்:11°58′38.0″N 79°38′44.5″E / 11.977222°N 79.645694°E / 11.977222; 79.645694
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:பெருமாள்கோயில் தெரு, திருமங்கலம், விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வானூர்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
ஏற்றம்:50 m (164 அடி)
கோயில் தகவல்
மூலவர்:ஆரவாமுதப்பெருமாள்
தாயார்:கோமனவள்ளி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஆரவாமுதப்பெருமாள், கோமனவள்ளி தாயார் சன்னதிகளும், ஆண்டாள், கருடர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)