திருவண்ணநாதபுரம் வெங்கடாசலபதி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருவண்ணநாதபுரம் வெங்கடாசலபதி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், திருவண்ணநாதபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வெங்கடாசலபதி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:அக்ரஹாரத்தெரு, திருவண்ணநாதபுரம் கிராமம், பாளையங்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருநெல்வேலி
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:வெங்கடாசலபதி
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகு;ணடஏகாதசி, திருப்பள்ளியெழுச்சி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், சக்கரத்தாழ்வார், தருமர், துவாரபாலகர், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகு;ணடஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி,கார்த்திகை மாதம் திருப்பள்ளியெழுச்சி திருவிழாவாக நடைபெறுகிறது. திருவோணம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)